முட்டை விலையை கட்டுப்படுத்தினால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முட்டை கிடைக்காது
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்துக்கு முட்டைகளை வெளியிட முடியாது என முட்டை உற்பத்தி தொடர்பான தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
‘போராட்டக்காரர்களை இலக்கு வைத்த ‘கைது வேட்டை’ உடன் நிறுத்தப்பட வேண்டும்!
"நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார். ஆனால், இதன் விபரீதத்தை அவர்...
5 சிறார்கள் உட்பட 8 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் சென்ற ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர், தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரும் அவருடைய மகன்...
நீர் கட்டணமும் எகிறியது!
நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) வௌியிடப்பட்டது.
இதற்கிணங்க, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், மாதாந்த நீர் பாவனை கட்டணம் 70 வீதமாகவும் மாதாந்த...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் – மைத்திரி வலியுறுத்து!
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நல்ல விடயமல்ல...
இலங்கை வங்கி தலைவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம்!
அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தவை பதவி நீக்கக் கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக...
” பாசிசவாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்” – வஜிர!
ஜனநாயகத்துக்கு எதிராக நாட்டில் பாசிசத்தை விதைப்பவர்கள் புனர் வாழ்வு செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
ரஷ்ய படை பலத்தை அதிகரிக்க புடின் உத்தரவு!
ரஷ்ய இராணுவத்தில் எதிர்வரும் மாதங்களில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் 900,000 சிவில் பணியாளர்கள்...
ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை – ஆப்கான் அணிகள் மோதல்!
ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று டுபாயில் ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது....
ரஞ்சனுக்கு 7 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது!
ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண சுதந்திரம்...













