மலைய கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் கவசமாக செயற்பட வேண்டும் – ஜீவன் அழைப்பு

0
புதிய பிரதமருக்கு எமது ஆதரவை தெரிவித்துள்ளோம். அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அவர் கோரிக்கை முன்வைத்தார். நாளை நாம் அமைச்சு பதவி ஏற்றாலும் அது ஜீவன் தொண்டமானுக்குரிய அமைச்சு பொறுப்பல்ல. அது அனைத்து மலையக...

ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிப்பேன்! பிரதமர் ரணில் அதிரடி!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்றே விவாதத்துக்கு...

மே – 09 தாக்குதல் – தேசபந்து தென்னகோனிடம் 9 மணிநேரம் விசாரணை!

0
நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டு,...

யாழில் விபத்து – மூவர் பலி! இருவர் படுகாயம்!!

0
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு!

0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இதன்படி இன்று உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். " இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி' என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவனிகள் நேற்று...

‘எங்கள் அனுமதியுடனேயே இ.தொ.காவை சந்தித்தார் சஜித்’ – மனோ தகவல்

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் கலந்து பேசி, எங்களது ஒப்புதலுடனேயே, இதொகா உடன் பேச்சுவார்த்தை...

திருமலையிலிருந்து வெளியேறினார் மஹிந்த?

0
பிரதமர் பதவியை துறந்து, அலரிமாளிகையில் இருந்து வெளியேறி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கிருந்த மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 09 ஆம் திகதி கோட்டாகோகம...

தமிழக நிவாரணப் பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

0
இலங்கை மக்களுக்கு வழங்கவென தமிழ்நாடு அரசால் அனுப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் நாளை 18 ஆம் திகதி இலங்கை வந்தடையும். பால்மா உட்பட உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 40 மில்லியன் பொதிகள் தமிழ்நாடு அரசால்...

மொட்டு கட்சி எம்.பி. மிலான் ஜயதிலக்கவும் கைது!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவும், குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மைனாகோகம மற்றும் கோட்டாகோகம...

போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் – சனத் நிஷாந்த எம்.பி. கைது!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். மைனாகோகம  மற்றும் கோட்டாகோகம போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...