கோட்டா, மஹிந்தவுடன் நேரில் பேச சீன உயர்குழு இன்று தீடீர் பயணம்!

0
சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினருமான yang jiechi தலைமை யிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று கொழும்பு வரவுள்ளது. இக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை – ஹரின் கோரிக்கை

0
" அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்." - என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்தார். ஹரின் பெர்ணான்டோ தன்னை...

‘போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறை பலப்படுத்தப்படும்’

0
கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார நிலைமைகள் தொடர்பில் சமூகத்தை...

‘புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் தோட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று’!

0
கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் 'மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை' பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரு பெண்கள்,  கம்பளை,...

ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர் வரவில்லை : மூலத்தைத் தேடுவதிலும் சிக்கல்கள் : இராணுவத் தளபதி

0
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்ததாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி லெடினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு...

‘கொரோனா எந்தவொரு தகவலையும் அரசு மறைக்கவில்லை’ – சுகாதார அமைச்சர்

0
" நாட்டை முடக்கவேண்டிய அவசில்லை தற்போது இல்லை. அத்துடன் கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை. " - என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (7) கொரோனா...

‘உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்’

0
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளும், புலமைப் பரிசில் பரீட்சையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 190 பேருக்கு கொரோனா!

0
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை...

சீதுவ பொலிஸ் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

0
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு...

‘தோட்டப்பகுதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்’ – சபையின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார் எம்.பி.

0
" நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தோட்டப்பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான சுகாதார ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்."...

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘கடைசி உலக போர்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கடைசி உலகப் போர்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில்...

சாதனை படைத்த வாழை திரைப்படம்

0
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை. வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாக 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை...

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

0
தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ், பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிஜிலி...

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு இல்லை!

0
“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழர் தரப்பு பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. நாம் அறிவிக்கும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்” என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...