பஸ்ஸுடன் கார் மோதி விபத்து
கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான பாதையில் அம்பகமுவ பிரதேசத்தில் காரொன்று இ.போ.ச பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
படல்கம விவகாரம்:தாய்க்கு விளக்கமறியல்
படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் நீதிமன்றில்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 373 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 373 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளது.
‘எனது வெற்றிக்காக தியாகங்களை செய்தவரே மங்கள’ – மஹிந்த புகழஞ்சலி
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து இன்று (11) நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய இரங்கல் உரை
" இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக்...
ஒசுசல ஊடாக இலவச மருந்து
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதனால்...
வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பணம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், வவுனியா பல்கலைக்கழகம், இன்று (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகம் 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ்....
‘யானைக்கு தொல்லைகொடுத்த சாரதிக்கு 2 லட்சம் ரூபா அபராதம்’
திருகோணமலை ஹபரண பிரதான வீதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு யானையை கெப் வாகனத்தால் விரட்டிச் சென்று யானைக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வாகன சாரதி...
தேயிலை விலையில் மட்டுக்கலை தோட்டம் சாதனை
உயர்தர தேயிலைகளை உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை மட்டுக்கலை தோட்டம் கடந்த மாதம் இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான முதல் தேயிலை ஏலத்தில் தலா...
‘ மங்களவின் பட்டியலையே மஹிந்த ஜெனிவா எடுத்துச்சென்றார்’
" மங்கள சமரவீர மனித உரிமைகளை மதித்தவர். சிறுபான்மையின மக்களுக்காக நேசக்கரம் நீட்டியவர்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் அமரர் மங்கள...
நன்கொடை உண்டியலை உடைத்த பொலிஸ் அதிகாரி கைது!
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த ஆயிரத்து 408 ரூபா பணத்தை களவாடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ - ரத்தாவத்த பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இந்த சம்பவம் இட்மபெற்றுள்ளது.
ராஜதந்திர...









