நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
கிளைமோர் குண்டுடன் முன்னாள் போராளி கைது! பலகோணங்களில் விசாரணை!!
கிளைமோர் குண்டுடன் முன்னாள் பெண் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி எடுத்து செல்கையிலேயே இராணுவ புலனாய்வுப்...
26,038 பேருக்கு கொரோனா – 19,438 பேர் குணமடைவு – 129 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 406 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக...
‘உள்நாட்டு இறைவரித் திணைக்கள வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை’
2018 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில்...
‘அதிகாரிகள்மீது எச்சில் துப்பிய நபருக்கு மறியல்’
அட்டுளுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாணந்துரை நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்...
கொழும்பு மாவட்டத்தில் நேற்று 402 பேருக்கு கொரோனா!
நாட்டில் நேற்று 628 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஆவது அலைமூலம் கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்...
இலங்கையை உலுக்கிய விமான விபத்து! இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவு!!
191 பேரின் உயிரை காவுகொண்ட பாரிய விமானவிபத்து இடம்பெற்று இன்றுடன் 46 வருடங்களாகின்றன.
விமலசுரேந்திர நீர் மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியான நோட்டன்பிரிஜ் நகரை அண்டிய பகுதியில் இவ்விபத்து 1974 இல் இடம்பெற்றது.
1974ஆம் ஆண்டு...
‘இந்துக்களின் பண்டிகைகள் குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு பாடம் எடுங்கள்’
"இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு, செயற்படும்படி, வடக்கு, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும், யாழ், வன்னி பிராந்திய இராணுவ கட்டளை தளபதிகளுக்கும் கூறுங்கள்."
இவ்வாறு தமிழ் முற்போக்கு...
2ஆவது அலைமூலம் 22,484 பேருக்கு கொரோனா – 116 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (03) 22 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 116 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட...
11,500 கைதிகளுக்கு இதுவரை பிசிஆர் பரிசோதனை!
நாட்டிலுள்ள 28 ஆயிரத்து 541 சிறைக்கைதிகளுள் 11 ஆயிரத்து 500 பேருக்கு இதுவரை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...