சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்! செந்தில் தொண்டமான்
டயகம சிறுமி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பணிக்கு அமர்தப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவத்தைப் போன்று இன்னுமொரு சம்பவம் பதிவாகக் கூடாது என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில்...
கொரோனாவால் மேலும் 28 ஆண்களும், 20 பெண்களும் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 48 பேர் நேற்று (18) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 28 ஆண்களும், 20 பெண்களுமே இவ்வாறு...
கம்மன்பிலவுக்கு கைகொடுக்கவுள்ள எதிரணியின் முக்கிய புள்ளி யார்?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 155 வாக்குகள் விழக்கூடும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின்போதும் தான் வெளியிட்ட தகவல் இறுதியில்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாவே ஆளுங்கட்சி வேட்பாளர்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தான் உத்தேசித்துள்ளார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
2024 இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில்...
2022 தரம் 01 – மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!
2022 இல் தரம் ஒன்றுக்கு பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ஆகஸ்ட் 07 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று இந்த தகவலை...
பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் 15ஆம்...
நாட்டில் 56 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுலை 18 ஆம் திகதிவரை 56 லட்சத்து 75 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றும் தடுப்பூசி ஏற்றும் பணி...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முற்போக்கு கூட்டணி ஆதரவு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர்...
8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் – கல்வி அமைச்சருடன் நாளை பேச்சு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (20) இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாளை வாக்கெடுப்பு – இ.தொ.கா. ஆதரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...




