‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள் உத்தரவு

0
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றிரவு நடைபெற்றது. இதன்போதே...

பிரபாகரனின் படத்தை விற்பனை செய்த இருவர் நுவரெலியாவில் கைது

0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட 'மேதகு' எனும் படத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரை நுவரெலியா பிராந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால்...

மலையகச் சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும்!

0
"மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி...

ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழப்பு! – காரணம் வெளியானது

0
- உயிரிழப்புக்குக் காரணம் வெளிப்புற தீக்காயங்கள், கிருமி தொற்றினால் ஏற்பட்ட அலர்ச்சி - நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாகவும் குறிப்பு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார்...

கொரோனாவால் மேலும் 30 ஆண்களும், 16 பெண்களும் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 46 பேர் நேற்று (17) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 30 ஆண்களும், 16 பெண்களுமே இவ்வாறு...

பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொவிட் தொற்றை விரைவாக கண்டறியும் DNA Extractor இயந்திரம்!

0
செந்தில் தொண்டமான் 2.5 மில்லியன் நிதி அன்பளிப்பு பதுளை மாவட்ட வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்வதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்குத் தீர்வாக DNA Extractor...

‘மலையக சிறுமி மரணம்’ – ரிஷாட் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்

0
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இது விடயத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ள அத்தனை குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின்...

மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப தயாராகும் எதிரணி!

0
"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் இயக்கம் கட்டியெழுப்படும். கடந்தகால தவறுகளையும் சரிசெய்துகொண்டு முன்நோக்கி பயணிப்போம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஆரம்பக்கட்ட கூட்டம்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அனைத்து எம்.பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை

0
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் நாளை திங்கட்கிழமை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணிவரை ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அனைத்து எம்.பிக்களுக்கும்...

அழுது புலம்பும் ஆளுங்கட்சி எம்.பிக்கள்! ஆறுதல் படுத்த புதிய பதவி!!

0
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகின்றது. சுயாதீனமாக இயங்க முடியவில்லை எனவும், உரியவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை எனவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர் எனவும் அறியமுடிகின்றது. இராஜாங்க அமைச்சர் பிரியங்கர...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...