‘ஊரடங்கு உத்தரவைமீறி போகாவத்தையில் பூஜை – சுகாதார நடைமுறைகளும் மீறல்’
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அச்சட்டத்தையும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறி ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொட்டகலை சுகாதார...
ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீடிக்கும் சாத்தியம்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமையினால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 30 ஆம்...
1000 சோதனைச் சாவடிகள் – 40,000 பொலிஸர் களத்தில்! தொடரும் தீவிர கண்காணிப்பு!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்கு சுமார் 40 ஆயிரம் பொலிஸார் கடடையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அரச தகவல்...
18 முதல் 30 வயது பிரிவினருக்கு எப்போது தடுப்பூசி? வெளியானது அறிவிப்பு
18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே...
ஊரடங்குவேளையில் பயங்கரம் – மூவர்மீது வாள்வெட்டு!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில்...
ஒரே நாளில் 4300 பேருக்கு கொவிட் தொற்று! மரணம் 185!
இலங்கையில் முதல் தடவையாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,304 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட...
மலையக பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?
மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும்...
மதுபானசாலைகளில் குவியும் நபர்களை அரசாங்க நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கக் கூடாது!
- செந்தில் தொண்டமான் அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் -
கொவிட் தொற்று நெருக்கடியையும் அதன் பாரதூரத்தையும் கருத்திற்கொள்ளாது மதுபானசாலைகளில் குவிந்து மதுபானங்களை கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மதுபானசாலைகளில் பதிவுசெய்யும் புதிய...
சிறைச்சாலை வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ரிஷாட்! விசாரணை ஆரம்பம்!!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனத் தெரிவித்து சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கொழும்பு...
‘அரச கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு 2000 ரூபா வழங்கப்படாது’
" தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள - குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்." - என்று பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான...



