வெசாக் தானசாலை வரிசைமீது கெப் மோதியதில் அறுவர் பலி!
மீகொட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானசாலையொன்றின்மீது கெப்ரக வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.. மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
15 வயது சிறுமி, இரு பெண்கள் மற்றும்...
தோல்வி பயத்தால் தேர்தலை பிற்போடப் பார்க்கின்றது அரசு!
குற்றச்சாட்டுஅரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால், எல்லை நிர்ணய விவகாரத்தைக் காரணம் காட்டித் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று...
என்பிபி அரசு மக்களை ஏமாற்றுகிறது!
"நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை. தற்போதைய அரசே தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, இந்த அரசு தாங்கள் நினைத்ததையெல்லாம் தன்னிச்சையாகச் செய்து வருகின்றது."
- இவ்வாறு தமிழ்...
வெற்றி மகுடம் சூடப்போகும் அணி எது? இன்று இறுதி ஆட்டம்!
ஐபிஎல் கிரிக்கெட் 2026 போட்டி தொடரில் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத்...
– 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
வடமராட்சி கடலில் தொடரும் சோகம்
மூழ்கிய படகுக்குள் மீனவர்கள்
சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம்
- 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 62வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!
மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 62வது ஜனன தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான...
சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடனே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்
"மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. தேர்தலைப் பிற்போட வேண்டிய எவ்வித நோக்கமும் அரசுக்குக் கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு...
அட்டமஸ்தானாதிபதிக்கு தண்டனை கோரி எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டம்!
சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
27 மே 2026 அன்று...
கட்சி உடைப்பு: கடந்த கால பாடம் போதும்!
" ஏனைய கட்சிகளை உடைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை." என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, மொட்டு கட்சியுடன்...













