வடக்கில் வெசாக் அலங்காரத்துக்கு தடை என்பது வதந்தி: சிஐடியில் முறைப்பாடு!

0
  வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என பரப்பட்டுவரும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை...

பலாலி வீதி ஊடான பயண நேரம் நீடிப்பு!

0
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இரவு 8 மணிவரை யாழ்ப்பாணம் - பலாலி வீதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காணி விடுவிப்புக் கலந்துரையாடலில், 24 மணிநேரமும் பலாலி வீதியைத்...

புதிய கட்சியை ஆரம்பித்தார் பொன்சேகா: டிசம்பர் முதல் தீவிர அரசியலில் குதிப்பு!

0
புதியதொரு கட்சியை உருவாக்கி இருப்பதாகவும், வருட இறுதி முதல் அக்கட்சி ஊடான நடவடிக்கை இடம்பெறும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி...

டிக்கோயா இரட்டைக் கொலை: பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்!

0
டிக்கோயா இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 27 .05.2026 அதிகாலை 5.45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து...

மாகாணசபைத் தேர்தலை என்பிபி அரசு நடத்த வேண்டும்: திலகர் வலியுறுத்து

0
"மாகாண சபை தேர்தல் தாமதமாவது சட்டக்குளறுபடிகள் காரணமாகவே என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அத்தகைய சட்டக் குளறுபடிகள் இருப்பதை நன்கு அறிந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி தாம் ஆட்சிக்கு வந்து ஒரு...

இன்றும் சில பகுதிகளில் கன மழை!

0
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதாகவும் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலை எதிர்வரும் நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (27) நாட்டின் மேல்,...

கட்சி மாறினால் எம்.பி. பதவி ரத்து: விரைவில் வருகிறது சட்டமூலம்!

0
நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளிலிருந்து எவரொருவரையும் அரசில் இணைத்துக் கொள்ளும் எண்ணமோ அல்லது எதிர்பார்ப்போ எமக்கு இல்லை என்று தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மக்கள் ஆணைக்கு முரணான வகையில் கட்சி மாறுபவர்களின்...

ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் வருமா?

0
ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் வருமா? ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

படையினர் வசமுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை!

0
'மக்களின் காணிகள் மக்களுக்கே' என்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உறுதிமொழிக்குச் செயலுரு வழங்கும் வகையில், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...