திகாவின் வழிகாட்டலுடன் வெற்றிக்கொடி நாட்டுவோம்!
ஸ்தாபகத் தலைவர் வீ.கே.வெள்ளையனின் ஆசிர்வாதத்தோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆளுமையோடு இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என...
“இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும்”!
இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராணுவ ஊடுருவல்...
கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி!
கனடாவில் நடைபெற்ற கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு...
ஜனாதிபதி அநுர 3 ஆம் திகதி வியட்நாம் பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே 3 ஆம் திகதி வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஐ.நா. வெசாக் தின விழா இம்முறை வியட்நாமில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும்...
நுவரெலியாவில் அரச வெசாக் விழா
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
"நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச...
ஈரான் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு!
ஈரானின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலியானவர்கள் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே ராஜேய் துறைமுகம் உள்ளது.
பாரசீக...
ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார மையங்களாகின்றன!
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண...
கொழும்பு மாநகரிலும் என்.பி.பிக்கு வெற்றி உறுதி!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபையை நிலைவரமும் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமாக உள்ளது என்று அக்கட்சியின் மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தசார் (Vraie Cally Balthazar) தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=z1voyAFS3to
குட்டி தேர்தலுக்கு பிறகு சஜித்தை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வென்ற பின்னர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் ஜனாதிபதியாவார்...













