யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது: இரு முச்சக்கரவண்டிகளும் மீட்பு!

0
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இரவு வேளையில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த...

சாட்சியாளர்மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் கைது!

0
யாழ்ப்பாணம் நீதிமன்றத்திலுள்ள வழக்கு விசாரணைக்கு சாட்சிக்காக வந்த நபர்மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட பிரதான சந்தேக நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டு வழக்கில் சாட்சிக்காக கடந்த மே 30 ஆம் திகதி...

பாலத்துக்கு அடியிலிருந்து இரு சடலங்கள் மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு!

0
கிளிநொச்சியில் பாலம் ஒன்றின் அடியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி ஏ - 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டைப் பாலத்துக்கு அடியில் இருந்து ஒன்றாக இந்தச் சடலங்கள்...

அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!

0
நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது...

ரணில், சஜித் சங்கமம்? விரைவில் இரு தரப்பு பேச்சு!

0
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பினரையும் இணைப்பதற்கு இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகள் தோல்வி...

அன்று கூறிய பொய்களே அரசுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது

0
“ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளிவீசியே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது. அன்று அக்கட்சியினர் கூறிய பொய்களே அவர்களுக்கு இன்று ஆபத்தாக மாறியுள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்...

அரசின் வேலைத்திட்டங்களை அவதானிக்கின்றோம்

0
பாதுகாப்பு தொடர்பில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில்...

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை!

0
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,...

மரக்கறி விலைப்பட்டியல் (02.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...