மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வரும் சாத்தியம்!
இஸ்ரேல் ஹாமஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய...
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்கா திருப்தி!
'இலங்கைக்கான பயண தடையை அமெரிக்கா விதிக்கவில்லை. பயண எச்சரிக்கை அறிவுறுத்தலே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தலை அந்நாடுகள் விரைவில் நீக்கிக்கொள்ளும்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று...
ம.ம.முவின் அரசியல் தளபதிகள் அனுஷாவுடன் சங்கமம்!
நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய குழு உறுப்பினர் சந்திரமணி உட்பட மலையக மக்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (25.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அறுகம்பே சம்பவம்: வீண் பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்!
'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில், அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்போன்ற அச்சுறுத்தல்...
ஜனாதிபதி நீதியை பெற்றுதருவார் என மக்கள் நம்புகின்றனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அவர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...
நாங்கள்தான் பலமான எதிர்க்கட்சி!
'பொதுத்தேர்தல் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம்." - என்று சிலிண்டர் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ரயில் மோதி இளைஞன் பலி!
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும்போது இந்தச் சம்பவம்...
பாதுகாப்பு அச்சுறுத்தல்: மூவர் கைது!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர் எனவும் கொழும்பில் இன்று...













