கூரையிலிருந்து விழுந்து மடூல்சீமை இளைஞன் உயிரிழப்பு
கூரையிலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய தவலம்பெலச வெவேபெத்த மடூல்சீமை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மெட்டிக்காத்தன்ன விவசாய சேவைகள் காரியாத்தில்கட்டிடத்தில் கூரையை புனரமைக்கும் போது...
குருணாகலையில் களமிறங்கும் நாமல்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் நிராகரித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல்...
ஈரானின் அணு உலைகளை குறிவைக்கும் இஸ்ரேல்! போர் பதற்றம் உக்கிரம்!!
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானின் அணுஉலைகளை தாக்குதவதற்கு ஈரான் தயாராகிவருகின்றது என தகவல் வெளியான...
பொதுத்தேர்தலில் அநுர தரப்புக்கு 113 ஆசனங்கள் கிடைக்கப்பெற வேண்டும்!
“ பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சாதாரண பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலை உருவாகும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற...
சங்கு கூட்டணி கொழும்பிலும் போட்டி!
"இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினராகிய நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில்...
அவசரமாக கூடுகிறது இதொகா தேசிய சபை
பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இதொகாவின் தேசிய சபை ஓரிரு நாட்களுக்குள் கூடவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இதொகா தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலில்போன்று...
பொதுத்தேர்தல் முடிந்தகையோடு உள்ளாட்சிசபைத் தேர்தல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் அந்த தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள...
குளவிக்கொட்டு:15 தொழிலாளர்கள் பாதிப்பு
தலவாக்கலை, அக்கரபத்தன எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே, குளவிகள்...
அரசியல் பழிவாங்கல்கள் இனிமேல் நடக்காது
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை...












