ரணிலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான விருப்பம் தற்போது அவரிடம் காணப்படுகிறது. அது...
ஹாலிஎலயில் மரத்துடன் மோதி கார் விபத்து: இருவர் பலி – இருவர் படுகாயம்!
ஹாலிஎல, பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் இன்று (14) காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலை...
தாக்குதலை உடன் நிறுத்துங்கள்! ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்து
இஸ்ரேல்மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளதுடன், அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
“ ஈரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை...
இஸ்ரேல்மீதான் தாக்குதலையடுத்து ஈரானில் கொண்டாட்டம்…!
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர்.
“ ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது.” போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருவதுடன், ஈரான் மற்றும் பாலஸ்தீன கொடிகளையும்...
பலாங்கொடையில் குழு மோதல்: ஒருவர் பலி – இருவர் படுகாயம் – எட்டு பேர் கைது!
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தைச்...
அகரகந்தை தோட்டத்தில் மாடசுவாமி,நொண்டி மதுரைவீரன்,காளியம்மனுக்கு திருவிழா
மலையக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் காவல் தெய்வ வழிப்பாடுகளில் அதிக ஈடுப்பாடுகள் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
தேயிலை மலைகளில் தொழில் செய்யும்; தோட்ட தொழிலாளர்கள் தங்களின் நம்பிக்கைக்கு உரிய காவல் தெய்வங்களுக்கு ஆலயம் அமைத்தும், ஆலயங்கள்...
பொருளாதார மீட்சிக்கான பாதை தேர்தலால் தடம் புரளக் கூடாது!
தேர்தல் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களை உள்ளடக்கி தெற்காசிய...
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியிடமிருந்து சிறுவர் இல்லங்களுக்கு பரிசு
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் என்பன இன்று (13)...
இதொகாமீது ஜனநாயக மக்கள் முன்னணிக்கு அளவில்லா காதல் : காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் கிண்டல்
மனோ கணேசன் எவ்வாறு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டதில் தோல்வி அடைந்து ஜனநாயக மக்கள்;பட் முன்னணியின் தலைவராக செயற்பட்டாறோ அவ்வாறுதான் இ.தொ.காவும் செயற்படுகிறது என இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட...
ஆஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் – நால்வர் பலி
சிட்னியில் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நால்வர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.
இன்று பிற்பகல் வேளையிலேயே இந்த பயங்கரச சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர், அவரின் குழந்தைகள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்தவர்கள்மீது நபரொருவர்...












