ஹரக் கட்டாவை பயங்கரவாத தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவு
'ஹரக் கட்டா' எனும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை தங்காலை பழைய சிறைச்சாலையின் பயங்கரவாத தடுப்பு பணியகத்தின் தடுப்பு முகாமில் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்,...
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைக்க அனுமதி!
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.
நாட்டின்...
ஹெரோயினுடன் நானுஓயாவில் ஒருவர் கைது!
நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...
யுக்திய ஒப்பரேஷன் – தோட்டாக்கள், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பாதாள உலக குழுவினர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ரி- 56 துப்பாக்கிக்குரிய 16 தோட்டாக்கள் மற்றும் ஜஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சந்தே நபர் வெளியே செல்லும்போது அவரை...
பிள்ளைகளின் புத்தகங்களை எடுக்க சென்ற தாய் கொலை: கணவன் கைது!
மனைவியை, கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று எலபாத்த, நிரியெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் 19 ஆம் திகதி ஆரம்பம்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
குறித்த பிரேரணைமீது இரு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு 20...
ஆடையின்றி ஆஸ்கர் மேடைக்கு வந்த ஜான்சீனாவால் பரபரப்பு!
ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
நடிகைகளை இப்படி நிர்வாணமாக அனுப்பி...
7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்!
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது...
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுவந்த நபருக்கு மறியல்!
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 41...
எஹலியகொடையில் விபத்து – அறுவர் காயம்!
எஹலியகொடை பதுவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஆறு பேர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து பலாங்கொடை பயணித்த ஆட்டோவும், கொழும்பு நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியதில்...













