காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
முல்லைத்தீவு, அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் காட்டு யானை தாக்கி நபரொருவர் பலியாகியுள்ளார்.
கரிப்பட்ட முறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி (வயது – 62) என்பவரே இவ்வாறு...
தப்பியோடமுற்பட்ட சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரையில் தேரர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்தனகல்ல - யட்டவத்த பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடுவதற்காக சென்றிருந்தபோது சந்தேகநபர்...
எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் மூவர் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் நேற்றிரவு(11) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையேயான மோதல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு துப்பாக்கிப் பிரயோகங்களும் ஒரே குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...
காலி – பிடிகல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் காயம்!
காலி, எல்பிட்டிய –பிடிகல, குருவல பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். பெண்ணொருவர் உட்பட மேலும் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்ததெரியாத நபர்கள் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு,...
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்:100 லட்சம் வாக்குகளைப் பெறுவார் ரணில்!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 100 லட்சம் வாக்குகளைப்பெற்று வெற்றிபெறுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை...
மரதன் ஓடிய மாணவன் மரணம்!
திருக்கோவில், மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
திருக்கோவிலை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார்...
ரமழான் தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு ஆரம்பம்
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் தென்பட்டுள்ளதன் காரணமாக, நாளைய தினம் (12) இலங்கையில் புனித நோன்பு ஆரம்பமாவதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை...
சீதையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இலங்கை வருகிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி
வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரும், அமைதி தூதுவரும், ஆன்மீக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார்.
நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்கவே அவர்...
IMF உடன் இணைந்து செயற்படவே அரசு விரும்புகிறது – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில்...
ஹரக் கட்டாவை பயங்கரவாத தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவு
'ஹரக் கட்டா' எனும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை தங்காலை பழைய சிறைச்சாலையின் பயங்கரவாத தடுப்பு பணியகத்தின் தடுப்பு முகாமில் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை தடுத்து வைக்க நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்,...













