அணுவாயுத குறைப்பு உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகக் கூடாது
மூலோபாய அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்துவிலகிக் கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருப்பது பொறுப்பற்ற முடிவு என்று வர்ணித்திருக்கும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தனி பிளிங்கன், இந்த உடன்படிக்கையை ரஷ்யா அமுலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதை...
” தேர்தல் குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்கும்” -ஜனாதிபதி திட்டவட்டம்
“மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும்...
ஆஸ்கர் விருதை வென்றது நாட்டு நாட்டு பாடல்
”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாடு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப்...
ஜே.வி.பிக்கு ஆட்சியை வழங்க வேண்டாம் – மஹிந்த கோரிக்கை
கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். எனினும் சேறு பூசும் செயற்பாடுகளுக்கு நாம் எதிரானவர்களென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிரூபிக்க முடியாதவற்றை வெளியிட்டு மக்களை...
சம்பந்தன், மனோ, ஜீவன், ஹக்கீம் ஓரணியில் – மலர்கிறது புதிய கூட்டணி! ராதா தகவல்!!
" தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவதுடன், கூட்டணியிலும் பங்கேற்போம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...
ரணிலால்தான் நாடு மீண்டெழுகின்றது – அதனால்தான் அவருக்கு ஆதரவு என்கிறார் ரமேஷ்
" ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்காவிட்டால் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருக்கும். இதனால் எமது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவேதான் மக்கள் நலன்கருதியே நாம் ஜனாதிபதியை ஆதரித்தோம். தற்போது அவருக்கு உலக நாடுகள் கைகொடுத்து...
” எந்த தேர்தல் நடந்தாலும் அதில் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும்” – திகா
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், அத்தினத்தில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
சவேந்திர சில்வாமீது கைவைக்க இடமளிக்கமாட்டோம் – அநுர உறுதி
மக்கள் எழுச்சியின்போது அதனை ஒடுக்குவதற்கு தோட்டாக்களை பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல்?
அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசு செய்து வருகின்றது என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காகத்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போடுவதற்குத் தயாராகின்றது என்றும் அந்தத்...
காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள்
மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது.
சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், சுற்றுலாத் துறையினர் இது தொடர்பாக பல்வேறு...