மாவனெல்ல பஸ் தரிப்பிடத்தில் கூரை இன்றி பயணிகள் அவதி
மாவனெல்ல பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் அள்ளுண்டுச் சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கடுமையான மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த பஸ் தரிப்பிடத்தின் கூரை காற்றில் பறந்து பல...
விக்கி, அதாவுல்லாவின் ஆதரவு ரணிலுக்கு!
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின்போது நடுநிலை வகிப்பதென முன்னதாக விக்னேஸ்வரன் தீர்மானித்திருந்தார். எனினும், ரணில்...
வாக்குச் சீட்டை படமெடுத்தால் 7 ஆண்டுகள் தடை!
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குச் சீட்டுகளை படம் எடுக்கக் கூடாது. இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா...
சூரிய புயல் எச்சரிக்கை
சூரிய புயல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களாக பூமியின் வளிமண்டலத்தை சக்திவாய்ந்த...
ஜனாதிபதியை தெரிவு செய்வதில் இ.தொ.கா. கையாண்டுள்ள அணுகுமுறைகள்
1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கியது.
1989 இல் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தலின்போது ரணசிங்க பிரேமதாசவுக்கு...
1040 லீற்றர் டீசலுடன் நபர் ஒருவர் பதுளையில் கைது.
பதுளை இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து படல்கும்பரை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொறி ஒன்றில் அத்தியாவசிய சேவைகள் என கூறி 1040 லீற்றர் டீசலை பெற்றுக் கொண்டு...
இலங்கையின் தலைவிதி இன்று நிர்ணயம்! நாடாளுமன்றில் வாக்கெடுப்பு!!
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய...
மனோ, ஹக்கீம், ரிஷாட் டலசுக்கு ஆதரவு!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசு அமைப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் இன்று நடைபெற்றது....
பாடசாலை விடுமுறை காலம் மேலும் நீடிப்பு
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியினை மீண்டும் ஒத்திவைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும்...
ரணிலுக்கு எதிராக ஹட்டனில் போராட்டம்
“ராஜபக்சகளின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம்”என்ற தொனிப் பொருளில் அட்டனில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர்...












