அதிபர் சேவைக்கு கம்பளை கல்வி வலயத்தில் இருந்து 26 பேர் (தமிழ்மொழி மூலம்) தேர்வு! (பட்டியல் இணைப்பு)
கம்பளை கல்வி வலயத்தில் இருந்து 26 பேர் இலங்கை அதிபர் சேவைக்கு (SLPS Grade111) தமிழ்மொழி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் விபரம் வருமாறு,
எஸ். சுகந்தினி (கதிரேசன் மத்திய கல்லூரி),
வி. தர்சினி (கதிரேசன் இந்து...
அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
இஸ்ரேலில் பணியாற்றியபோது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரான அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனையின் போது அவரின் உடலில்...
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த 37 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 பேரும்...
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களை விபத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று...
பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்
வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது தொடர்பில் அரச உயர்மட்டம் அவதானம் செலுத்தி...
பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவிப்பு
மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரச்சினைகளை தீர்க்க இதுவரை சுகாதார அதிகாரிகள்...
மஸ்கெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இதனால் நகரில் உள்ள...
பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்
அனைத்து அரச ஊழியர்களும் நாளை (30) பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும் இவ்வாறு வேலை...
104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக வாகனத்தில் கஞ்சாவினை எடுத்துச்...
இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல் : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கை வெளிவிவாகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஏதேனும் அவசர...




