சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...

இஸ்ரேல் அடிபணியாது: அமைதி ஒப்பந்தத்துக்கு போர்க்கொடி!

0
"ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது" - என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார். இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "...

ஒன்றிணைந்து செயல்பட எதிரணிகளுக்கு பீரிஸ் அழைப்பு!

0
“மாகாணசபைத் தேர்தல், நீதித்துறையின் சுயாதீனம் உட்பட தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளின்போது எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பொது மேடையே கூட்டு எதிரணியாகும்.” என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கண்டிக்கு பயணம்...

படைகளை மீள பெறமாட்டோம்: இஸ்ரேல் திட்டவட்டம்!

0
லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா...

சொந்த நிலங்களை மீட்க வீதியில் இறங்கிய மக்கள்!

0
  - யாழ். மாவட்ட செயலகம், பலாலி சந்தியில் மாபெரும் போராட்டங்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன்...

அமைதி ஒப்பந்தம் தயார்: ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு!

0
அமெரிக்கா, ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். எனினும், இந்த உடன்பாட்டை அனைத்து தரப்பினரும் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்துவதே இப்போதைய முக்கிய...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா!

0
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (UEDS) 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் வேலாயுதம் ருத்ரதீபன் கவலை!

0
பசறை, ஜூன் 08 – கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போதுமான அளவில் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக இலங்கை கட்டுமானத் துறை தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...