அநுரவுக்கு அயர்லாந்தில் வீடு? மோல்டாவில் நிதியும் குவிப்பு!
தான் மோல்டாவில் நிதி முதலீடு செய்துள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், தனக்கு அயர்லாந்தில் வீடு இருப்பதாக கூறப்படும் தகவலும் போலியானது எனவும்...
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம்
'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்...
ஆசிய கிண்ணத்தொடர் இன்று ஆரம்பம்! பாகிஸ்தான், நேபாளம் மோதல்!!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்ற நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதவுள்ளன.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று...
” நாட்டில் தடுப்பூசிகள் இல்லை”
மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் – மொட்டு கட்சி சூளுரை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் - என்று சூளுரைத்துள்ளார் ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று – வடக்கு, கிழக்கில் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இன்றைய நீதி கோரிய ஜனநாயகப் போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து- சாரதி பலி! பலர் வைத்தியசாலையில்
கொழும்பு - கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் இரண்டு பஸ்கள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார்...
இலங்கை – இந்திய தரைவழி தொடர்பும் கொழும்பு அடையும் நன்மைகளும்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முதலில் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். மகாகவி பாரதியின் கவி வரியொன்றை மேற்கோள்காட்டியே அவர் தமது உரையை முடிவுக்கு...
கன்ட்ரி கார்டனின் முடிக்கப்படாத திட்டங்கள் சீனாவின் ரியல் எஸ்டேட் துயரங்களைப் பிரதிபலிக்கின்றன
சீனப் பெருநகரமான தியான்ஜினில் உள்ள கண்ட்ரி கார்டனின் குடியிருப்பு வளாகங்களில் கட்டுமான மந்தநிலை மற்றும் நிறுத்தப்பட்ட திட்டங்கள், சீனாவின் ரியல் எஸ்டேட் துறை எதிர்கொள்ளும் பெருகிவரும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு காலத்தில்...
ராஜகுமாரியின் மரணம் – உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்
வெலிக்கடை பொலிஸ் காவலில் ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...




