வங்கி விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை போயா தினமான நாளை (30.08.2023) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பயனாளிகள் பணம் பெறுவதற்காக குறித்த இரண்டு...
இ.தொ.காவின் பணியை குறைத்து மதிப்பிட கூடாது – டி.வி.சென்னன்
மலையக மக்களின் சமூக நிலை மாற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் இயக்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகேணசன் பாராளுமன்றத்தில் விமர்சனம் செய்திருப்பதானது அவரது...
தோல்வி பயத்தாலேயே தேர்தலை இழுத்தடிக்கிறார் ரணில் – அநுர
தோல்வி பயத்தாலேயே உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்தாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இழுத்தடித்து வருகின்றார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
" உள்ளாட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால்...
கடும் வறட்சி – நீர் நிலைகளை நாடி வரும் வெளிநாட்டு பறவைகள்
காலநிலை மாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுவதுடன் வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி சம்மாந்துறை நிந்தவூர் மகாஓயா ஆகிய...
சு.க. மாநாட்டில் சந்திரிக்கா பங்கேற்பு – மைத்திரி நம்பிக்கை!
எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பங்கேற்பார் என தான் நம்புவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.
கட்சியால் வழங்கப்பட்ட அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி...
ரணில் – சஜித்தை சங்கமிக்க வைக்க திட்டம்! களத்தில் மலிக்?
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பதற்கான நகர்வுகள் அரசியல் களத்தில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சகாவாகக் கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஊடாகவே...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து...
‘தேசிய அடையாள அட்டை’ குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...
பரபரப்பாகிறது தெற்கு அரசியல் களம்! ஆளுங்கட்சியினருக்கு வெளிநாடு பறக்க தடை!!
செப்டம்பர் முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆளுங்கட்சியினர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களை செப்டம்பர் 5 ஆம் திகதிக்குள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
” ஒட்டுமொத்த பெருந்தோட்ட சமூகத்திற்கு காணி உரிமை -” முற்போக்கு கூட்டணியின் கோரிக்கை ஏற்பு
" பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் எனும் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது." என்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட...





