” இனவாத சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கமாட்டார்கள்”
இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற எத்தனிப்பவர்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கக்கூடாது...
கிழக்கு ஆளுநருக்கு எதிராக போராட்டம்
திருகோணமலை – இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொருலுகந்த ரஜமகா விகாரைக்குத் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ –...
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க இடமளியோம் – கஜேந்திரகுமார்
“தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடிய வகையில் செயற்படுவதை சிங்கள பௌத்தர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு...
பாடலாசிரியரானார் லசித் மாலிங்க
இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்க தனது முதலாது பாடலை எழுதியுள்ளார்.
சிங்கள மொழியில் உள்ள இந்த பாடலை ரவி ரோய்ஸ்டர் தயாரித்துள்ளதுடன் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/4T4dR89htAQ ...
நீச்சல் தடாகத்தில் மூழ்கி பல்கலைக்கழக மாணவர் பலி
ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமது நண்பர்களுடன் நேற்று மாலை நீச்சல் தடாகத்தில் இறங்கியபோது குறித்த மாணவர் நீரில் மூழ்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்து, சக...
தாய்லாந்திலிருந்து தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த வர்த்தகர் கைது
தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
ஆட்சியை தக்கவைக்க ‘இனவாத’ நாடகம் – சஜித் சீற்றம்
ஆட்சியை பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய 'இனவாத' நாடகத்தின் 2ஆவது பாகத்தை தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
வாட்டி வதைக்கிறது வறட்சி – லட்சக்கணக்கானோர் பரிதவிப்பு
கண்டி, பதுளை, மாத்தளை உட்பட நாட்டில் 18 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 84 ஆயிரத்து 643 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 91 ஆயிரத்து 715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த...
கஜேந்திரகுமாரின் கொழும்பு வீடு சுற்றிவளைப்பு – தமிழ்க் கட்சிகள் கடும் கண்டனம்
“இனவாதத்தை வேண்டுமென்றே தூண்டும் வகையில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகக் கடந்த இரண்டு தினங்களாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இனவெறியைத் தூண்டும் இவ்வாறான செயல்களை...




