இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்க வேண்டாம் – மக்களிடம் அநுர கோரிக்கை
" மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம், கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு என்பன இவற்றின் அங்கங்களாகும். இந்த பிரித்தாளும்...
” என்னை கொலை செய்ய ஒப்பந்தம்” – பதறுகிறார் அருண் சித்தார்த்
" என்னை கொலை செய்வதற்கு முயற்சி இடம்பெறுகின்றது. கொலைக்கான ஒப்பந்தம் தென்னிலங்கையில் உள்ள மூன்று குழுக்களுக்கு கனடாவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது." - என்று யாழ். சிவில் சமூக செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
சிங்கள...
பற்றி எரிந்தது மொக்கா தோட்ட வனப்பகுதி – 6 ஏக்கர் நாசம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்ட வனப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ பரவவால் சுமார் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
மனித செயற்பாடுமூலமே இத்தீபரவல் ஏற்பட்டுள்ளது எனவும், இதனுடன் தொடர்புடைய விஷமிகளை கைது...
இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழர்களின் ஆதரவு அவசியம் – எல்லே குணசங்க தேரர் அழைப்பு
வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையும் தமது தாயகம்தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின்...
“இனவாத” சுனாமியால் தமிழர்களை அழிக்க முடியாது – கனடாவில் மனோ சூளுரை
“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.”
– இவ்வாறு கனடா – டொரென்டோவில் நடைபெற்ற தமிழர் தெருத் திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்குக்...
லிந்துலையில் 20 வயது இளைஞன் பலி – நடந்தது என்ன? (2ஆம் இணைப்பு)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அவ்வனர்த்தத்தில் லிந்துலை...
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி முயற்சிகள் ஜே-கே எல்லைப் பகுதிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டு வருகின்றன
இந்தியாவைப் பற்றிய சமீபத்திய கட்டுரைகள் மற்றும் கதைகளைப் பெறுங்கள். சுற்றுலாத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நடைபெற்று வரும் நம்பிக்கைக்குரிய முயற்சிகள், உள்ளூர் மக்களிடையே நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தூண்டி, அவர்களின் வாழ்வில் சாதகமான...
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27) பிறந்துள்ளது.
மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.
குறித்த மூன்று...
கண்டி நகர பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
எசல பெரஹெரவினால் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதன் பொருட்டு இந்தத் தீர்மானத்...






