புலிகளை நினைவுகூரவே தடை – மக்களை அல்ல என்கிறார் மஹிந்த
போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:–
“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில்...
நியூஸி. விடுதியில் தீ விபத்து – அறுவர் பலி! 11 பேர் மாயம்!!
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரிலுள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த 4 மாடி கட்டடத்திலிருந்து பலர் மீட்கப்பட்ட போதிலும்,...
துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி! மகன் படுகாயம்!
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மாத்தறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் துரத்திச் சென்ற...
மஹியங்கனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது
மஹியங்கனை நகரில் ஹெரோயின் போதைப் பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மஹியங்கனை நகரில் சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களை மஹியங்கனை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர்...
கதிர்காமத்தில் நிலநடுக்கம்
கதிர்காமம் பிரதேசத்தில் நேற்றிரவு ரிச்டர் அளவில் 2.1 ஆக சிறியளவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதிகாரம் ரணிலிடமா? மஹிந்தவிடமா? செல்வம் எம்.பி.கேள்வி
ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. உண்மையில் அதிகாரம் ஜனாதிபதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (15)...
கிழக்கு ஆளுநராகிறார் செந்தில் தொண்டமான் – புதன் கிழமை நியமனம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநராக எதிர்வரும் புதன்கிழமை நியமிக்கப்படவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று...
மூன்று ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்
மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று (15) அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் புதன்கிழமை...
பால்மா – சீனி விலைகள் குறைப்பு
இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.
400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம்...
மூடப்படும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம்
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு ஜூன் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 100 நாட்களுக்கு மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்தப்...






