காணி தகராறு – 74 வயது முதியவர் மண்வெட்டித் தாக்குதலில் பலி

0
காணி தகராறு காரணமாக 60 வயதுடைய நபரொருவர் தனது மூத்த சகோதரியின் கணவரை (வயது 74) மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர். 146 ஹெலபதுகம கல்நேவ பகுதியைச் சேர்ந்த மூன்று...

நாயை விஷம் வைத்து கொலை செய்தார் எனக் கூறப்படும் பெண் சட்டத்தரணி கைது!

0
உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரின் மகனான சட்டத்தரணியொருவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உயிர் நீதிமன்ற பெண் சட்டத்தரணியொருவர் இன்று (25) கைது செய்யப்பட்டதாக...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் திரைமறைவில்?

0
திகதி குறிப்பிடப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்போதே வேட்பாளர்கள் முட்டி மோதுகின்றனர் என்றும், தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறப்போவது 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும். இருந்தாலும்,...

ஆளுநர் ஆகிறார் செந்தில் தொண்டமான்! மத்திய மாகாணம் நவீனிடம் கையளிப்பு!!

0
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர்...

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மேலும் தாமதமாகலாம்!

0
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், அச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை அரசு தாமதப்படுத்தியுள்ளது. மேற்படி சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்...

ஒரு வாட்ஸ்அப் கணக்கை, நான்கு கைபேசியில் பயன்படுத்தலாம்

0
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...

2047இற்குள் இந்தியாவின் 9 சதவீத மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும்: ஜிதேந்திர சிங்

0
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது 9 சதவீத மின்சாரத்தை அணுசக்தி மூலங்களிலிருந்து பெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மும்பையில் உள்ள பாபா அணு...

119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

0
நாட்டில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார...

எரிபொருளுக்காக அதிகரிக்கப்பட்ட ​ஒதுக்கீட்டை  தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானம்

0
எரிபொருளுக்காக அதிகரிக்கப்பட்ட ​ஒதுக்கீட்டை  தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிபிசியின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், எரிபொருள் ஒதுக்கீடுகள், எரிபொருள் சரக்கு இறக்குமதித் திட்டம், எரிபொருள் விநியோகம் மற்றும் தேசிய எரிபொருள்...

சுதந்திரக்கட்சியும் போர்க்கொடி!

0
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதம் பற்றி சட்டமூலத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் அவர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...