இஸ்ரேல், உக்ரைனுக்கான உதவிகள் தொடரும் – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

0
ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட...

தலவாக்கலையில் கடையொன்றில் நச்சு புகையை சுவாசித்த 20 ஊழியர்கள் பாதிப்பு

0
தலவாக்கலை, நகரில் உள்ள ஆடை அலங்கார பொருள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் 20 பேர், நச்சு புகையை சுவாசித்தமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையின் பின்னர் 16 பேர் வீடு திரும்பியுள்ளனர். தலவாக்கலை,...

சீனாவில் உள்ள “வெள்ளை குதிரை” விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

0
சீனாவின் முதல் பௌத்த விகாரையாக கருதப்படும் ஹினன் மாகாணத்தில் உள்ள "வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விகாரை மற்றும் ஸ்தூபி...

ஐ.தே.க மாநாடு நாளை!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 21 ஆம் திகதி கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் புதிய யாப்பு முன்வைக்கப்பட்டு அனுமதி...

புதிய தேர்தல்முறை மறுசீரமைப்பை ஏற்க முடியாது – அரவிந்தகுமார் அதிரடி

0
நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான புதிய யோசனையை ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அரவிந்தகுமார் தெரிவித்தார். தேர்தல் முறை மாற்றம் தொடர்பான கட்சி...

முடங்கியது யாழ் நகரம்!

0
தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு, யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளர். இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது. தனியார்...

தோட்டப்பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு – சாராய விலையை உடன் குறைக்கவும்

0
" இலங்கையில் 'கசிப்பு' இருப்பது சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியாது, சாராயம் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராய போத்தலில் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்." - என்று...

அதிபர் தரம் III நியமனம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
புதிய அதிபர்களுக்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கிவைக்கப்படவுள்ளது. இதன்படி 4 ஆயிரத்து 715 அதிபர்கள் (அதிபர் தரம் III) நியமனம் பெறவுள்ளனர் என தெரியவருகின்றது. நேர்முகத் தேர்வில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியல்...

இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதல் – ஐ.நா. தலையீட்டைக்கோரி நாடாளுமன்றில் இன்று விவாதம்

0
இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐ.நா. உடனடியாக தலையிடுமாறுகோரி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்...

மலையகம் 200 பன்னாட்டு மாநாடு 22 ஆம் திகதி கோவையில்!

0
மலையகம் 200 பன்னாட்டு மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி தமிழகம் கோவையில் நடைபெறவுள்ளது. பீட்டர் டேமியன் அரங்கத்தில் காலை 9.30 மணிமுதல் மாலை 08.30 மணிவரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. மலையக, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கான...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...