அதிகரித்த மின்கட்டணம் – இரவில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

0
பாணந்துறை ஹொரன வீதியில் நேற்றையதினம் இரவு மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் பதாதைகளையும் ஏந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

0
காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக்...

ஹாலிஎல பகுதியில் ரயில் மோதி வயோதிப பெண் பலி

0
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதுண்டு வயோதிப பெண்ணொருவர் பலியாகியுள்ளார். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல - பதுளை ரயில் பாதையில் ஹப்புவத்தை பகுதியில் வைத்தே நேற்று மாலை...

ஐ.தே.க. மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை….!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு...

சுற்றுலாத் துறை வருமானம் 97.5 வீதத்தால் அதிகரிப்பு

0
வருமானம் 97.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இவ்வருடத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது...

ஐ.நா. சபை பல்லிலாத பாம்பு! இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினை குறித்து மனோ ஆற்றிய உரை

0
இஸ்ரேல், காசா விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை வருமாறு, " இந்த சந்தர்ப்பத்திலே, காசாவில், மேற்குகரையில் நிகழக்கூடிய அடாவடி யுத்தத்தால், சண்டையால், சச்சரவால்...

காசாவுக்கான உதவிகளை கொண்டுசெல்வதில் தடங்கல்!

0
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில், காசாப் பகுதியில் சிக்கியுள்ளவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்கு உதவிகளும் மீட்பு பணியாளர்களும் செல்ல...

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையால் கடன் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டது- செஹான் சேமசிங்க

0
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவுசெய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளை...

மீண்டும் உயரும் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ?

0
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலக சந்தையில்...

டயானா மீது தாக்குதலா? விசாரணைக் குழு !

0
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சபாநாயகரால் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...