” அரச நிவாரண திட்டத்துக்குள் தோட்ட தொழிலாளர்களை உள்ளீர்க்க நடவடிக்கை ” – அரவிந்தகுமார் கோரிக்கை
குறைந்த வருமானம் ஈட்டுவோரின் பட்டியலுக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளீர்த்து அவர்களுக்கும் அரச வாழ்வாதார நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டங்கள் அடங்கிய பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை,...
” பதுளையில் தப்பியோடிய 9 பேரும் கைது”
பதுளை, தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (17ம் திகதி) காலை இந்த 9 கைதிகளும்...
புசல்லாவையில் வாகனம் மோதி மூதாட்டி பலி!
புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்விபத்து இன்று (18.04.2023) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
நுவரெலியாவிலிருந்து கண்டியை...
” குரங்கு குறித்து அரச மட்ட பேச்சு இல்லை”
" இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசுகளுக்கிடையில் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை. தனியார் நிறுவனமொன்றே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது." - என்று அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர்...
காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்களை நடத்த தடை!
காலி முகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும்
அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20...
” அரச எதிர்ப்பாளர்களை வேட்டையாடவே புதிய பயங்கரவாத தடைச்சட்டம்” – சன்ன ஜயசுமன
" அரச எதிர்ப்பாளர்களுக்கு 'பயங்கரவாதிகள்' முத்திரையைக் குத்தி அவர்களை வேட்டையாடுவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படுகின்றது. இச்சட்டமானது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும்."
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
" மேற்படி...
அம்மன் சிலையை அகற்ற வேண்டாம் – இந்து அமைப்புகள் கூட்டாக கோரிக்கை
யாழ். தீவகத்தின் நுழைவாயிலாகவுள்ள பண்ணை சுற்றுவட்டத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள நாகபூஷணி அம்மன் சிலையை அகற்ற வேண்டாம் என்று கோருவதற்கு இந்து அமைப்புக்கள் ஒன்றுகூடித் தீர்மானித்துள்ளன.
நல்லை ஆதீனத்தில் நேற்று மாலை இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள்,...
25 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்! மலையக கட்சிகளும் ஆதரவு!!
எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு முன்வைக்கப்படுகின்றது. அன்றையதினம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாடாளுமன்றத்தினுள் வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்கள்.
அதேநாளில்...
எரிபொருள் அளவில் மாற்றமில்லை
பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்...
அரசு அதிகாரத்தை சீர்குலைத்ததற்காக இரண்டு மனித உரிமை ஆர்வலர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்தது சீனா
"அரசு அதிகாரத்தை சீர்குலைத்ததற்காக" ஒரு சீன நீதிமன்றம் உரிமை வழக்கறிஞர் சூ ஜியோங்கிற்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது நீண்டகால பங்குதாரரும் சக உரிமை வழக்கறிஞருமான டிங் ஜியாக்ஸிக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும்...







