ஜே.வி.பி. வங்குரோத்து அடைந்த கட்சியாம் – மஹிந்தானந்த அளுத்கமகே
இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம் என பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பொது ஜன பெரமுன கட்சி அமைப்பாளர்களின்...
கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு – யாழில் பயங்கரம்
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி ஐயனார் கோவிலடிப் பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு இலக்கான இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தினத்தன்று கணவன் மனைவியை மோசமாக தாக்கியதோடு, அயலவர்களின் உதவியோடு மனைவி யாழ் போதனா...
யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க திட்டம்?
மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் (2010 - 15) யாழில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகை வளாகம், குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கே SLIIT இவ்வாறு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது...
7 தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு புதனன்று கடிதம் அனுப்ப திட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை மறுதினம் (18) புதன்கிழமை ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமருக்குத்...
வடமேல் மாகாண மலையக தமிழர்கள் காணியுரிமை கோரி போராட்டம்
குருநாகல் மாவட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் தமக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 20 பேர்ச் காணி “உறுதிப்பத்திரத்துடன்” வழங்கப்பட வேண்டும் என கோரி குருநாகல் மாவட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை...
நானுஓயாவில் பாரிய மண்சரிவு
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஹட்டன் - நுவரெலியா போக்குவரத்து தடைபட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அரணான ‘IRON DOME’ ஹமாஸ் தாக்குதலில் வீழ்ந்தது எப்படி?
IRON DOME என்பது எதிரிநாடுகளில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிப்பு எல்லை பகுதிகளிலேயே அதனை அழிப்பது அல்லது திசை மாற்றி விடும் ஒரு அமைப்பாகும். இதிலும் சிறிய ஏவுகணைகள் இருக்கும்.
இது துல்லியமாக எதிரி...
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுப்பு
பொகவந்தலாவை , திரேசியா தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...
எதிர்க்கட்சி தலைவராகிறார் நாமல்? மஹிந்தவிடம் யோசனை முன்வைப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று 'மொட்டு'வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய மொட்டு கட்சியின் நாடாளுமன்ற குழுவொன்று எதிரணியில் அமர்வதற்கு இடமளிக்க...
ஜனாதிபதி சீனா விஜயம் – பதில் அமைச்சர்களும் நியமனம்
சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம்...






