போலி நாணயத்தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை!!
நாட்டில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபாய் தாள்களுடன் கைது...
இலங்கை குரங்குகளுக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கா
சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கு இலங்கை அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய தொல்லைகளை குரங்குகள் வழங்குகின்றமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்,...
கடந்த 48 மணித்தியாலங்களில் 7 கோடி ரூபா வருமானம்
கடந்த 48 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை தாண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அக்காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்!
நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடந் தோறும் நடத்தப்படும் மலர் கண்காட்சி, இம்முறையும் நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் இன்று (17) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வசந்த காலத்தையொட்டி நுவரெலியாவில் நடைபெறும் களியாட்ட...
மனோவின் ‘நாடாளுமன்ற தமிழ் அரங்கத்துக்கு’ விக்கியும் ஆதரவு
" நாடாளுமன்ற தமிழ் அரங்கம்" என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சீ. வீ. விக்னேஸ்வரன் எம்.பி. தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
இதன்படி...
சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 23 ஆம் திகதி – பிரதமர் பங்கேற்பு
நுவரெலியா, சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொள்ளவுள்ளார் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில்...
தேசிய அரசு யோசனையை நிராகரித்தது டலஸ் அணி!
தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்காதிருக்க டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.
டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உட்பட மொட்டு கட்சியை...
கம்பளையில் இடம்பெற்ற விபத்தில் ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட, கம்பளை, ஹேம்மாத்தகம வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்திரேலிய பெண்ணொருவர் (வயது - 67) பலியாகியுள்ளார்.
ஹேம்மாத்தகம நோக்கி பயணித்த வாகனமொன்று 12 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே...
பதுளையில் தப்பியோடிய சிறார்களில் இருவர் கைது!
பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடிய நிலையில், அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோரை தேடும் நடவடிக்கையில் பதுளை பொலிஸாரும்,...
ராஜிதவை அமைச்சராக்கினால் ரோகித்தவுக்கும் அமைச்சு பதவி வேண்டும்!
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...



