கம்பளையில் தேயிலை தொழிற்சாலையில் இருந்த ரூ. 30 லட்சம் மாயம்

0
கம்பளை நகருக்கு அருகில் அமைந்துள்ள டாட்ரி தேயிலை தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்குவதற்காக வைக்கபட்டிருந்த பணத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதாக முகாமையாளரினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது மேற்படி தொழிற்சாலை...

” மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்துக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்படாது”

0
“மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது. பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...

ஜப்பானை கிலிகொள்ள வைத்த வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை

0
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவலை தொடர்ந்து மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று காலை நடுத்தர அல்லது...

அந்தமான் நிகோபார் தீவு, இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள்

0
இந்தோனேசியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த தனிம்பார் தீவு பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணியளவில்...

தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி நல்லூரில் ஞாயிறன்று உண்ணாவிரத போராட்டம்

0
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் எதிர்த்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லை ஆதீன முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம்...

” ரணிலைவிட திறமையான வேட்பாளர்கள் மொட்டு கட்சி வசம்” – சாகர

0
" அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியான வேட்பாளர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளனர்." - என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்...

மைக்கல் ஜோர்டன் காலணி 2.2 மில். டொலருக்கு ஏலம்

0
பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் அணிந்திருந்த காலணிகள் 2.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன. போட்டிகளில் அணியப்பட்ட காலணிகளிலேயே மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ள காலணிகள் இவையாகும். ஜோர்டன் போட்டிகளின்போது அணிந்திருந்த காலணிகள்,...

செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப நாசா சோதனை

0
நான்கு சிறிய அறைகள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சிவப்பு மணலைக் கொண்ட செவ்வாய்க் கிரகத்தை உருவகப்படுத்தும் வசிப்பிடத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய் பயணத் திட்டத்திற்கான சோதனை முயற்சியாக இங்கு தன்னார்வலர்கள் ஓர்...

ரயில் மோதி குடும்பஸ்தர் பலி! நானுஓயாவில் சோகம்!!

0
நானுஓயாவில் இன்று அதிகாலை ரயில் மோதி குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார். நானுஓயா, கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லதுரை சிறிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில்...

” ஆயிரம் ரூபாவுக்காக முழு நாளும் தோட்டத்தில் உழைக்க வேண்டிய நிலை”

0
நாள் சம்பளமாக 1000 ரூபாவை பெறுவதற்கு முழு நாளும் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டிய நிலைமை எமது பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...