அபிவிருத்தி முயற்சிகள் ஜே-கே எல்லைப் பகுதிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டு வருகின்றன
இந்தியாவைப் பற்றிய சமீபத்திய கட்டுரைகள் மற்றும் கதைகளைப் பெறுங்கள். சுற்றுலாத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நடைபெற்று வரும் நம்பிக்கைக்குரிய முயற்சிகள், உள்ளூர் மக்களிடையே நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தூண்டி, அவர்களின் வாழ்வில் சாதகமான...
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27) பிறந்துள்ளது.
மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.
குறித்த மூன்று...
கண்டி நகர பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
எசல பெரஹெரவினால் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதன் பொருட்டு இந்தத் தீர்மானத்...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும் -ரஞ்சித் சியம்பலாபிட்டிய
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க...
நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்
ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் சறுக்கி மைல் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (26) மாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில்...
ஏழு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடிய தொழிலாளி
மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவலதெனிய, எல்பிட்டியவில் அமைந்துள்ள மாணிக்கக்கல் அகழும் தளத்தில் இருந்து ஏழு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடியதாக கூறப்படும் நபரை கைது செய்ய மாத்தளை பிரிவு...
கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் 05 பேரை ஏமாற்றி பணத்தை மோசடி...
அக்கரப்பத்தனையில் தீ விபத்து – லயன் அறை தீக்கிரை
நுவரெலியா, அக்கரப்பத்தனை, கிளாஸ்கோ மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பு தொகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீவிபத்தால் லயன் அறையொன்று முற்றாக எரிந்துள்ளது. உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன.
மக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால் ஏனைய லயன்...
தடுப்பூசினால் மேலும் ஒரு நோயாளி மரணம்?
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளர் ஒருவர், நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நோயாளர் வெட்டுக் காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் இருந்து...
நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்க தயார் – கனடாவில் வாழும் மலையக தமிழர் உறுதி
" மலையக குயில்" அசானியின் சொந்த ஊரான புசல்லாவை, நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்."
இவ்வாறு World Action Foundation னின்...






