பண்டாரவளையில் விடுதியில் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபர் கைது!
பண்டாரவளையில் விடுதியொன்றில் வைத்து பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டாம்பிடி பகுதியைச்...
நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்படும்-நலன்புரி நன்மைகள் சபை
அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும்.
கணக்கு துவங்கிய பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மூலம்...
எரிபொருள் ஒதுக்கீடு குறித்து வெளியான முக்கிய தகவல்!
நாட்டில் இந்த மாதம் மீண்டும் QR குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.
ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பாக...
அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர்
மாதம் 5ஆம்...
‘கஜேந்திரகுமார் எம்.பியின் வீடு சுற்றிவளைப்பு’ குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
“மக்கள் பிரதிநிதிகளே நாடாளு மன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒரு போதும் இடமளியேன்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
சந்திரனில் தடம் பதித்து சரித்திரம் படைத்த இந்தியா! பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய திறவுகோல்!!
இன்றைய நவீன உலகில் வல்லரசு என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் விண்வெளி போட்டியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக - நடைமுறையாக உள்ளது. அதுமட்டுமல்ல நாடுகளின் மதிப்பு, ஆதிக்கம்...
லண்டன்: தேவாலயங்களை தீயிட்டு கொளுத்துவதை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் முன்பு கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர்
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தேவாலயங்களை எரித்தல் மற்றும் இழிவுபடுத்துதல் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக ஐரோப்பா முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் திங்களன்று லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே கூடினர்.
குர்ஆனை அவமதித்ததாகக் கூறி...
ஜே-கே: ஸ்ரீநகரில் சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பை எல்ஜி மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார்
உலக சந்தையில் உள்ளூர் தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிக்கும் நோக்கில், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா திங்களன்று காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பை தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பில்...
அருணாச்சல பிரதேசத்தின் கிராமப் புறங்களுக்கு 91 சாலைகளையும், 30 பாலங்களையும் நிர்மாணிக்க அரசாங்கம் அனுமதி
இந்திய அரசின் கிராமிய வளர்ச்சி அமைச்சகம், Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) திட்டத்தின் கீழ் அருணாச்சல பிரதேசத்தின் கிராமப் புறங்களில் உள்கட்டமைப்பு திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 720.75...
ராஜகுமாரி கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி – சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி, கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜன் ராஜகுமாரியின் கொலை...





