பிள்ளையை கத்தியால் குத்திய தந்தை!
தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (28)...
கனடாவில் இன அழிப்பு இடம்பெற்றது என்பதை ஏற்ற அந்நாட்டு தூதுவரிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் – மனோ
“கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கிறோம்” என்ற கனடா தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 11,000 முறைப்பாடுகள்!
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,...
வவுனியாவில் துப்பாக்கி சூடு-இளைஞர் உயிரிழப்பு
வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் பொலிஸார் இன்று (29) காலை மீட்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞருக்கு அருகே கட்டுத்...
பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது
இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (27) பொலிஸார் கைது...
குர்ஆன் எரிப்பு சம்பவங்களால் சுவீடனின் கருத்துச் சுதந்திர சட்டத்திற்கு நெருக்கடி
சுவீடனில் தொடர்ந்து இடம்பெறும் முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரிக்கும் சம்பவங்கள் நாட்டின் நற்பெயரை மோசமாக பாதித்திருப்பதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது.
இந்த செயலுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள...
வெளியக சுயநிர்ணயத்தை கோருவதற்குத் தயங்கோம் – சம்பந்தன் திட்டவட்டம்
"முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி - நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி - தமிழ்...
சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழப்பு
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இதற்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறுநீரக...
மலையக எழுச்சி பயணம் முன்னெடுப்பு
தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான 'மலையக மக்களின் 'எழுச்சி' பயணத்தின் 2 ஆவது நாள் பாத யாத்திரையும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட...
அவிசாவளையில் ஏற்பட்ட தீ விபத்தால் பாரிய சேதம் – 08 பேர் வைத்தியசாலையில்
அவிசாவளை, சீதாவக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் அமைந்துள்ள இறப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலையில் ஏற்பட்ட...





