102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை
நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மருந்துகளை தொழிநுட்ப முறைமையின் கீழ் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர்...
மாணவர்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசி ஏற்றும் பணி நோர்வூட் பகுதியில் முன்னெடுப்பு
13 - 17 வயது பிரிவு மாணவர்களுக்கு 'பைசர்' தடுப்பூசி ஏற்றும் பணி நோர்வூட் பகுதியில் இன்று (29.07.2022) முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் நோர்வூட் பிரதேசத்தில் உள்ள முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி (29.07.2022)...
கூட்டரசு என்பது ரணிலின் படம் – அது மக்களுக்கானது அல்ல!
தற்பொழுது இலங்கை அரசியலில் முக்கிய பேசு பொருளாக இருப்பது கூட்டரசாங்கம் தொடர்பானதே. இது வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதியினால் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படமாகும் என மலையக மக்கள்...
வெள்ளவத்தை ரயில் விபத்தில் மலையக யுவதி பலி!
வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவுக்கு அருகில், கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலுடன்...
கதிர்காமம் ஆடி வேல் விழா கொடியேற்றம் இன்று!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு இன்று 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற இருக்கின்றது.
கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று எதிர்வரும் 12-ஆம்...
முன்னிலை சோசலிஷக் கட்சி தலைமையகத்தில் தேடுதல் வேட்டை
நுகேகொட பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைமையகம் இன்று காலை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு இன்றி, பலவந்தமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, இது அரச பயங்கரவாத செயல் என முன்னிலை சோசலிஷக்...
அவசரகால சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல்
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித...
‘ஜனாதிபதி கொடியை விரித்து படுத்தவர் கைது’
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை களவாடி ,அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜுலை 9 ஆம் திகதியே கொடி களவாடப்பட்டுள்ளது.
ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உடைக்கும் ரணில் – சுமந்திரன் காட்டம்
“ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால்தான் ஆட்சிக்கு வந்தவர்கள். யார் யார் முதுகில் ஏறிப் பதவிக்கு வந்தார்களோ அவர்களை இன்று ரணில் தரப்பினர் வேட்டையாடுகின்றனர். நாட்டை மீட்பதற்குப் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காப்பாற்ற மக்கள் முன்வரவேண்டும்.”
–...
போதைப்பொருளால் இதயத்தில் கிருமித்தொற்று! இளைஞன் பலி
ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞனொருவன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞனுக்கு அண்மையில்...









