எரிபொருள் பற்றாக்குறையால் இரத்தினக்கல் வியாபாரம் முடக்கம்
பேருவளை பகுதியிலிருந்து இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி, நிவிதித்திகலை, பலாங்கொடை, பெல்மதுளை, கஹவத்தை போன்ற பிரதேசங்களுக்கு சென்ற இரத்தினக் கல் வர்த்தகர்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத...
இந்திய மத்திய வங்கியிடமும் கடன் கேட்கிறது இலங்கை
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு பில்லியன் டொலரை பரிமாற்றம் செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் டொலரைகடனுதவியாக பெற்றுக்கொள்வதற்கும்...
‘இராஜினமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை’ – சபாநாயகர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எனினும், இன்று மாலைக்குள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜுலை 13...
ராஜபக்சக்கள் வெளியேற இந்தியா உதவியதா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் இந்திய...
நாய்களைப் பராமரிக்க வருடாந்தம் 600 மில்லியன் ரூபா செலவு
நாட்டில் 24 இலட்சம் நாய்கள் காணப்படுவதாகவும் இவற்றின் உயிர்காப்பு மற்றும் நலன்களுக்காக 600 மில்லியன் ரூபாய் வருடாந்தம் செலவு செய்யப்படுவதாகவும் ஜீவகாருண்ய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றன.
வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி நாய்களின் நாய்க்கடி பாதிப்புக்களுக்கு...
ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் பெரும் தொகையான ஹெரோயினை வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 கிலோ...
ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி – இன்று தீர்க்கமான நாள்
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, இன்று அதிகாலை தனது பாரியார் சகிதம் நாட்டிலிருந்து வெளியேறினார்.
இலங்கை விமானப்படைக்கு உரித்தான விமானமொன்றில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் அவர் மாலைதீவு நோக்கி...
பஸிலும் பறந்தார்!
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் நேற்றிரவு அமெரிக்கா நோக்கி பறந்துள்ளார்.
முன்னதாக நேற்று காலை விமான நிலையம் சென்ற பஸிலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனால் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இரவு அவர்,...
ரணில் பதவி விலக வேண்டும் – அநுர வலியுறுத்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முன்னர், பிரதமரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை...
கோட்டாவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் தி இந்து பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி இந்து பத்திரிகை இந்த...









