இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் அதிகரிப்பு; தலைதூக்கும் பஞ்சம்
காசாவில் தொடரும் உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு இராணுவ நடவடிக்கையை அதிகரித்து பெரும் பகுதியை கைப்பற்றவிருப்பதாகவும் அவ்வாறு கைப்பற்றிய பகுதிகளை பாதுகாப்பு வலயங்களுக்குள் இணைக்கவிருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பெரும் அளவில் மக்கள் வெளியேற்றப்படவிருப்பதாகவும்...
மொட்டு கட்சியை நோக்கி படையெடுக்கும் முன்னாள் எம்.பிக்கள்!
2024 ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் 6 பேர் மொட்டு கட்சியில் மீண்டும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை...
மரக்கறி விலைப்பட்டியல் (03.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ட்ரம்பின் வர்த்தகப் போர் உக்கிரம்: உலக நாடுகள்மீது வரி கணைகள் தொடுப்பு! இலங்கைக்கு 44 சதவீத வரி!
பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீதான புதிய வரிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கமைய இலங்கை பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி...
டில்லியுடனான உறவை கொழும்பு வலுப்படுத்த வேண்டும்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்திய - இலங்கை கூட்டுப் பிரகடனங்களின்படி நாம் செயல்பட வேண்டும். அதனை விடுத்து இந்திய பிரதமர் நரேந்திர...
நாளை இலங்கை வருகிறார் மோடி: பாதுகாப்பு ஒப்பந்தமும் கைச்சாத்து!
"இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக...
ஐக்கிய மக்கள் சக்தி மாநாடு நாளை!
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு-2025 கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நாளை பிற்பகல் 01.00 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
“தொலைதூரம் காண்போம்-அணி திரள்வோம்...
8 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்: பட்டலந்த அறிக்கை குறித்தும் விவாதம்!
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகம் இம்மாதம் ஸ்தாபிப்பு!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்...
பொய்யுரைத்தே எமது ஆட்சியை வீழ்த்தினார்கள்!
" எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைச்சாலைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டேன். தவறுகள் இருந்தால் விசாரணை நடத்துங்கள்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...













