பாரிய மோசடி சம்பவங்கள்: விரைவில் குற்றப்பத்திரிகை
கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான 15 ஊழல் மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசாரணை செய்யப்படாத முறைப்பாடுகளில்...
இந்திய, பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மத்தியில் களமிறங்கிய அமெரிக்கா!
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...
அடுத்து மொட்டு கட்சி ஆட்சி மலரும்!
"மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று புதுக்குடியிருப்புக்கு சுதந்திரமாக செல்லக்கூடியதாக உள்ளது." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன்,...
உலகின் அதிக வயதான பெண் காலமானார்!
உலகின் அதிக வயதான பெண் எனக் கருதப்படும் இனாஹ் கனாபாரோ தனது 116 வயதில் காலமானார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இனாஹ் கனாபாரோ லுகாஸ் என்பவர் கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார்.
1934-ம்...
தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி சத்தியம்!
'தேசிய ஒற்றுமைக்குரிய நேசக்கரத்தை தமிழ் மக்கள் நீட்டியுள்ளனர். அவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது. எனவே, அம்மக்களின் அனைத்துவித அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மே...
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02)...
மரக்கறி விலைப்பட்டியல் (02.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அமெரிக்காவால் இலங்கை இலக்கு வைக்கப்படவில்லை!
இராஜதந்திர பிரச்சினையாலோ அல்லது இலங்கையை இலக்கு வைத்தோ அமெரிக்காவால் வரி விதிக்கப்படவில்லை - என்று பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
சஜித்தை ஜனாதிபதியாக்குவோம்: ராதா சபதம்!
" ஊழல் அற்ற தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். அவர் தலைமையில் நல்லாட்சியை உருவாக்குவோம். அதற்கு மலையக மக்கள் ஆதரவாக நிற்பார்கள்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...
டிசம்பரில் சஜித் ஜனாதிபதியென்பது கபீர் ஹாசீமின் தனிப்பட்ட கருத்து: கட்சியின் நிலைப்பாடு அல்ல
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதியாவார் எனக் கூறப்படுவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார்.
சஜித்தை எதிர்வரும்...













