ஐஸ் போதைப்பொருளுடன் லுணுகலையில் இளைஞன் கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர், இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை, பாக்கு தோட்டத்தை 32 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய லுணுகலை...
பிரிட்டனின் தடை ஒருதலைபட்சமானது!
பிரிட்டனின் தடை நடவடிக்கையானது இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு ஒத்துழைப்பாக அமையாது. மாறாக சிக்கலுக்கே வழிவகுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள்...
பிரிட்டனின் தடையால் மஹிந்த கொதிப்பு: குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு!
" புலிகளுக்கு எதிராகவே போர் தொடுத்தோம். மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை." என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராக பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும்...
தென்கொரியாவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீ: 18 பேர் பலி!
தென்கொரியாவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீ: 18 பேர் பலி!
தென் கொரியாவில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினால் இதுவரையில் 18 பேர் பலியாகி உள்ளனர்.
தென் கொரியாவின் சான்சியாங்க் பிராந்தியத்தில் நிலவும் மோசமான வறண்ட...
மனோஜ் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்....
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது.
இதன்போது பெருந்தோட்டம் மற்றும்...
பிரிட்டனின் தடை: இலங்கையின் நிலைப்பாடு இன்று மாலை அறிவிப்பு!
பிரிட்டனின் தடை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று மாலை அறிவிக்கவுள்ளார்.
அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை...
பிரிட்டனின் தடை குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
" ஈழம் கனவை நனவாக்குவதற்குரிய வேலைத்திட்டம் இடம்பெற்றாலும் இது விடயத்தில் கண்டும், காணாததுபோலவே அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது. தேர்தல் காலத்தில் டயஸ்போராக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது."
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
புத்தாண்டை முன்னிட்டு ரூ. 2500 இற்கு உணவுப் பொதி!
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்...













