கடத்தி வரப்பட்ட 500 கிலோ மஞ்சள் மீட்பு
கடத்தி வரப்பட்ட 500 கிலோ மஞ்சள் மீட்பு
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து படகொன்றில்...
பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பசறை, வெளிமடை, பண்டாரவளை...
அடுத்த 36 மணிநேரத்துக்குள் பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல்!
அடுத்த 36 மணிநேரத்துக்குள் பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல்!
அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா 'சர்ஜிகல் ஸ்டிரைக்" தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான தகவல் உளவுத்துறையிடம் இருந்து கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார்...
கஞ்சா செடி வளர்த்தவர் மடூல்சீமை பொலிஸாரால் கைது!
மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டமாருவ , இட்டினாம்பல கிராமத்தில் 7,8,9 அடி உயரங்களை உடைய 19 கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக பயிர் செய்து வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை மடுல்சீமை...
கொத்மலை எங்கள் கோட்டை: சேவல் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது!
" வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. இது என் சொந்த ஊர். அந்த நம்பிக்கையில் தான் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன். உங்களுக்கு எங்கள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல்...
கனடா, இந்திய உறவு மீள மேம்படுமா?
கனடா பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியா - கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு...
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும்!
" இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன."
இவ்வாறு கடற்றொழில், நீரியல்...
டிசம்பரில் சஜித் ஜனாதிபதியென்பது அரசியல் நகைச்சுவை!
இலங்கையில் தற்போதுள்ள எதிர்க்கட்சிகளால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என ஐக்கிய மக்கள் சக்தி...
டிசம்பரில் முழு நாடும் ரணிலை தேடும்!
நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரிசை யுகம் மீண்டும் தோற்றம்பெறும் எனவும், அப்போது முழு நாடும் ரணில் விக்கிரமசிங்கவை தேடும் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு...













