மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 15.01.2025 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்...
கனேடியத் தூதரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் இற்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சிறிதரனுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்றிருந்தார்.
அண்மையில் கனடாவுக்குப்...
யாழில் கரை ஒதுங்கிய மர்ம வீடு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை மர்ம வீடொன்று கரை ஒதுங்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, நிலநடுக்கம் போன்றவை பல தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டன.
இதன்போது மியன்மார், தாய்வான்,...
ஜே.வி.பி. இரட்டை வேடம்: வாக்களித்த செந்தமிழர்கள் எங்கே?
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய...
மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி மலரஞ்சலி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான...
வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை
ரஷ்யா, வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் குறித்த பயண எச்சரக்கை பட்டியலில் ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா...
தொடர்கிறது போராட்டம்!
"அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராகவுள்ளோம்."
-...
இலஞ்சம் பெற்ற 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம்
மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான கான்ஸ்டபிள்கள் கடந்த 31ஆம் திகதி வௌிநாட்டு...
தென்கொரிய ஜனாதிபதி கைது!
தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை...













