குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகம் இம்மாதம் ஸ்தாபிப்பு!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்...
பொய்யுரைத்தே எமது ஆட்சியை வீழ்த்தினார்கள்!
" எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைச்சாலைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டேன். தவறுகள் இருந்தால் விசாரணை நடத்துங்கள்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
மலையக மக்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம்! சிவப்பு தோழர்களுக்கு திகா சாட்டையடி!!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்யுரைத்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, பூச்சாண்டி காட்டாது, தோட்டத்...
நால்வர் மீதான பிரிட்டனின் தடை பற்றி ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!
சவேந்திர சில்வா உள்ளிட்ட மூன்று முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகிய 4 இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பாக ஆய்வு செய்து...
புசல்லாவையில் சினிமா பாணியில் கொள்ளை: இருவர் கைது!
புசல்லாவை நகரிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர், புசல்லாவை பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் ஒரு தொகுதியும், 5 லட்சத்து 94 ஆயிரம்...
மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்குகிறது இலங்கை!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
அரிசி இறக்குமதி செய்யுமாறு பரிந்துரை!
நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.
அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை...
கச்சத்தீவை மீட்குமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
கச்சத்தீவை மீட்குமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...
புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் கூறுவது என்ன?
" புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்." என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார்...













