முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய புதிய பாதுகாப்பு ஏற்பாடு பற்றிய அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய முப்படை பாதுகாப்பு அடுத்தவாரம் நீக்கப்படும் எனவும், பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நே;றறு அறிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பாதுகாப்பு...
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு அழைப்பு
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா...
சஜித்தின் கல்வித் தகைமை என்ன? நாளை சான்றிதழ்கள் சமர்ப்பிப்பு!
தனது கல்வித் தகைமை தொடர்பான அனைத்து சான்றிதழ்களும் நாளை (18) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
சஜித்தின் கல்வித் தகைமை தொடர்பிலும் அரசியல் களத்தில் கேள்விகள்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முப்படையினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படுமெனவும் அவர் நாடாளுமன்றத்தில் இன்று...
யாழில் எலிக்காய்ச்சலால் இதுவரை 99 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று...
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா...
மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும்
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் 11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள...
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும்!
பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சபாநாயகர் பதவி...
எம்.பிக்களின் கல்வி தகைமை பற்றி கேள்வி எழுப்புவது முறைமை மாற்றத்துக்கு கிடைத்த வெற்றி
" நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை பற்றி மக்கள் கேள்வி எழுப்புவதே முறைமை மாற்றத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிறந்த இடத்துக்க தேசிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளது." - என்று...













