உள்ளாட்சி தேர்தலில் தனிவழி செல்கிறது தமிழரசுக் கட்சி!
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
2030 இல் நாமல்தான் ஜனாதிபதியாம்: அடித்து கூறுகிறது மொட்டு கட்சி!
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்...
கைது வேட்டைமூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது!
கைது வேட்டை மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சூளுரைத்தார்.
பெண் உரிமைகள் பற்றி பேசும் தற்போதைய அரசாங்கம்தான், 97...
பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை: 3 பெண்கள் கைது!
மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொலிஸார்முற்றுகையிட்டு பெண் முகாமையாளர்உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்துஒப்படைத்துள்ளனர் என்று பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
இந்தப் பிரதேசத்தில்...
அர்ச்சுனா எம்.பி. இராஜினாமா! கால எல்லை அறிவிப்பு!!
எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பெண் பிரதிநிதியொருவர் நாடாளுமன்றம் வருவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
ஜனாதிபதி, IMF பிரதானிக்கிடையில் கலந்துரையாடல்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்...
ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதாரத் தடை! ட்ரம்ப் அதிரடி!!
ரஷ்யாவுக்கு எதிராக அதிக வரி மற்றும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிறுத்தியுள்ளது. அத்துடன்,...
விடைபெறுகிறார் ட்ரூடோ: கனடாவின் புதிய பிரதமர் நாளை அறிவிப்பு!
கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
புதிய பிரதமரை லிபரல் கட்சி நாளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின்...
வடக்கில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மீள இயக்குவோம்
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வேலையை முன்னெடுக்கும்போது வடக்கு மாகாணத்தில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகின்றோம். வடக்கில் உள்ள தொழிற்சாலைகள்...













