இந்திய தூதுவருடன் இதொகா தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த...
கதிர்காம பாதயாத்திரையில் மேலும் ஒரு உயிர் பலி! பக்தர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விவாதம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்ட மேலும் ஒரு பக்தர் நேற்று முன்தினம் (ஜூலை 12) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற பக்தர், அம்பாறை - பாணமை பகுதியைக் கடந்து...
தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம் கூட்டுச்சாம்பார்: அமைச்சர் சாட்டையடி
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் 'கூட்டுச் சாம்பார்' போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய்...
கடத்திவரப்பட்ட 5,386 ஷாம்பு பாக்கெட்டுகள் கைப்பற்றல்
தலைமன்னார், உருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தி வரப்பட்ட 5,386 ஷாம்பு பாக்கெட்டுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், வடமத்திய கடற்படைக் கட்டளையின் கீழ் உள்ள 'எஸ்.எல்.என்.எஸ்...
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவின் பின்னணியில் அரசாங்கம்?
“தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமத்தின் பின்னணியில் அரசாங்கம் இல்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14)...
புதிய அரசமைப்பு அவசியம்: மாகாணசபைத் தேர்தலும் வேண்டும்
புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக்...
நோர்வே அணிக்கு வரலாறுகாணாத வரவேற்பு
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம்...
7 மாதங்களில் 180 யானைகள் பலி: மனிதர்களால் நேர்ந்த கொடூரம்!
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், மனிதர்களின் நேரடிச் செயல்பாடுகளின் காரணமாக மொத்தம் 75 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் தகவல்படி, 30 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத...
லிந்துலை அக்ரகந்தவில் நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்ரகந்த பகுதியில் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன், இன்று (14) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை...













