300 கஞ்சா செடிகளுடன் பசறைவாசி கைது!
300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹகளுகொல்ல, சுகலாதேவி - கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த...
‘மலையக தமிழ்த் தேசிய இனம் -200’ பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் டிசம்பர் 30 ஹட்டனில்…!
'மலையக தமிழ்த் தேசிய இனம் -200' பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1.45 மணியளவில் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டிலேயே...
சகோதர இன மக்கள் மத்தியிலும் அசானிக்கு அமோக வரவேற்பு…!
'மலையக குயில்' அசானிக்கு கம்பளை, அட்டபாகை பகுதியில் வைத்து விமலதர்ம தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பௌத்த பிக்குகளும் பங்கேற்று அசானிக்கு ஆசி வழங்கினர்.
அத்துடன், பிரதேச செயலகம்...
மண்சரிவு அபாயம் – ஸ்பிரிங்வெலியில் 39 பேர் இடம்பெயர்வு!
மண்சரிவு காரணமாக பதுளை - ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎல - ஸ்பிரிங்வெலி தோட்டத்தின் நல்லமலை பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக...
பாடசாலை ஆய்வு கூடத்தில் 3 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!
தரம் 9 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை, பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் விஞ்ஞானபாட ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிதுல்லே - பல்லேதோவ பிரதேசத்தில்...
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவில் கஞ்சா செடிகளுடன் இரு இளைஞர்கள் கைது!
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்வெல உகந்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா பயிரிடுவதாக பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை குற்ற தடுப்பு பொலிஸாரினால்...
மலையக மண்ணுக்கு பெருமைமிகு தருணம்…..!
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட AIBT கெம்பஸ் தனது 2023 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 16/12/2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் , இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார...
சிங்கமலை சுரங்க பகுதியில் ரயில் தடம் பிளர்வு! மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு!!
ஹட்டன், சிங்கமலை சுரங்க பகுதியில் ரயில் தடம் புரண்டதால் மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (21) காலை ஆறு மணிக்கு புறப்பட்டு வந்த ரயிலே சிங்கமலை சுரக்க...
நுவரெலியா நகரிலும் தேடுதல் வேட்டை!
நுவரெலியா நகரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் நுவரெலியா பொலிஸார் , இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லயனல் குணத்திலக்க மற்றும்...
21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு வீதி….!
நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் டிக்கோயா, டங்கள் தோட்ட மேற்பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிடபடாமையால் அத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள்...



