‘கோதுமை மா அல்ல எமது பிரச்சினை’ – பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வை வழங்குங்கள்!
பதினைந்து கிலோ கோதுமை மாவை குறைந்த விலையில் வழங்கினால் மலையக மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா?. மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முறையான தீர்வை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வழங்க...
தொடரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா, டேசன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
நேற்றிரவு உணவு சமைத்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது.
புபுரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை...
அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா! ஏன் இந்த பாகுபாடு?
கோதுமை மாவில் விலையை குறைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியும் என இந்த அரசாங்கம் நினைத்தால் இது போன்ற முட்டாள்தனமான அரசாங்கம் வேறு ஏதும் கிடையாது என தொழிலாளர் தேசிய...
அமரர் அருள்சாமியின் மூன்றாவது ஆண்டு சிரார்த்த தினம் இன்று!
மலையக தொழிற்சங்க வரலாற்றில் புகழோடு பணியாற்றிய அமரர் அருள்சாமியின் மூன்றாம் ஆண்டு சிரார்த்த தினம் (06.01.2022) இன்றாகும். தனது சமூகத்துக்கு எத்தனை பெரிய துன்பங்கள், துயரங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை அமைதி வழியில்...
‘கற்பாறைகள் சரிவு – போக்குவரத்து பாதிப்பு’ – (படங்கள்)
நுவரெலியா இராகலை - மந்தாரம்நுவர பிரதான வீதியின் கோணகல, கல்கந்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழந்துள்ளமையால் அந்த வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 1.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில்...
‘தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் கொடுப்பனவு வேண்டும்’ – வடிவேல் சுரேஷ்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற...
கோதுமைமா மட்டும் மலையக மக்களின் பிரச்சினை? திலகர் கேள்வி
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா விற்பனை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்து உள்ளது. மலையக மக்களின் பிரச்சினையை கோதுமை மாவுக்குள்ளேயே மட்டுப்படுத்தும் அரசாங்கங்களின் போக்கு மாற வேண்டும். மலையகப்...
மகனையும், மகளையும் மரத்தில் கட்டி கடுமையாக தாக்கிய தந்தை கைது – ஹட்டனில் பயங்கரம்
ஹட்டன், குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் இரு சிறார்களை துன்புறுத்தில் குற்றச்சாட்டின்கீழ் அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 6 வயதுடைய சிறுவனும், 7...
தமிழ் முற்போக்கு கூட்டணி ‘தடம் மாறுகிறதா?’ ‘தடுமாறுகிறதா?’
ஒரு மலையக மகனின் ஆதங்கம்
இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கூட்டணிகள் தோன்றி இருந்தாலும் அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு...
வட்டகொடை மடக்கும்புர நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று 02.01.2022 அன்று காலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி...












