‘தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ – ஜீவன் சூளுரை
" பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம்...
இ.தொ.காவின் தவிசாளருக்கு எதிராக லிந்துலையில் போராட்டம் (படங்கள்)
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார் எனவும், பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபார நோக்கில் கடைகளை அமைக்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக தொழிலாளர் தேசிய...
அடிப்படை வசதிகளின்றி வலி சுமந்த வாழ்க்கை வாழும் கலஹா தோட்ட மக்கள்
கண்டி கலஹா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்கின்றனர்.
இப்பிரதேசத்தில் 4 தொகுதி லயன் குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியின் இருபுறங்களிலுமாக 45 குடும்பங்கள் வசிக்கின்றன. மழைக்காலங்களில் இவ்வீடுகளில்...
கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய பாதையை அமைத்துக்கொடுத்த செந்தில் தொண்டமான்!
மாணவர்களின் நலன்கருதி வார்விக் தோட்டத்திலுள்ள கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் பாதையை புனரமைத்து மாணவர்களின் பாவனைக்காக இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்
கையளித்தார்.
வார்விக் தோட்டத்திலுள்ள கணபதி தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும்...
நோர்வூட்டில் குளவிக்கொட்டு – 14 மாணவர்கள் பாதிப்பு!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்று காலை 7.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாடசாலைக்கு...
அன்று பட்டாசு கொளுத்திய இ.தொ.கா. இன்று நாடகம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்கூறி இ.தொ.காவினரே பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை என போராடுகின்றனர். அரசுக்குள் இருந்துகொண்டு அழுத்தங்களை...
‘கூட்டு ஒப்பந்ததே பாதுகாப்பு கவசம்’ – அக்கரபத்தனையில் கூவினார் சக்திவேல்
" கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம். இதனை ஏனைய தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை." - என்று இலங்கைத் தொழிலாளர்...
150 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து – இருவர் படுகாயம்!
ஹப்புத்தளை புற நகர்ப் பகுதியில் ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் இன்று 14-12-2021 அதிகாலை 4 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
வேன் சுமார் 150 அடி பள்ளத்தில்...
நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் (படங்கள்)
தலவாக்கலை, பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (14.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத்...
மலையகத்துக்கான தபால் சேவை பாதிப்பு!
தபால் ஊழியர்கள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால் இன்று மலையக தபால் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.
16 கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று மாலை...












