பட்ஜட் நிறைவேற்றம்: ஆதரவாக வாக்களித்த ஜீவனுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158...
முன்னறிவிப்புகள் வெளியாகும்போது தூங்கிக்கொண்டிருந்த அரசு: சஜித் சீற்றம்
வளிமண்டலவியல் திணைக்கள் அதிகாரிகள் 15 நாட்களாக முன் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், அனர்த்தம் ஏற்பட்ட பின்பு வானிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று...
நிவாரணம் வழங்க சென்ற கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து காரொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (22) மலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், நானுஓயா சாமர்செட்...
50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!
🛑 சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு
🛑 356 பேரை காணவில்லை
🛑 971 வீடுகள் முழமையாகவும், 40 ஆயிரத்து 358 வீடுகள் பகுதியளவும் சேதம்
🛑 53 ஆயிரத்து 758 குடும்பங்கள்...
இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விசேடஅமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அரசாங்க...
215 பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் பதிவு!
நாட்டில் கடந்த சில தினங்களாக 215 பாரிய மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, மொனறாகலை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே...
“இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!”
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும்...
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!
31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை...
சீரற்ற காலநிலை: ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்பு!
அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதித்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில்...
மண்சரிவு: நால்வர் காயம்: மீட்பு பணி தீவிரம்!
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள வியாபார நிலையமொன்றுமீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயம் அடைந்துள்ளனர். வீடொன்றுடனேயே குறித்த உணவகம்...












