குளவிக் கொட்டு: 4 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவிக்கொட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா, லக்சபான தோட்ட - வாழமலை பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு...

டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து! 10 வீடுகள் சேதம்!

0
பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று 25.08.2025 முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் அறைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், சொத்துகளும் சேதமடைந்துள்ளன. நெடுங்குடியிருப்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தோட்ட இளைஞர்கள், மக்களின்...

ரணிலுக்கு இறையாசிவேண்டி தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் வழிபாடு!

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவாக குணமடையவேண்டுமென இறையாசி வேண் டி தலவாக்கலை, தெற்கு மடக்கும்புர ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்...

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல்தான்: மனோ கொதிப்பு!

0
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அரணில் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிரணியாக நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற...

புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்: மனோ வலியுறுத்து!

0
"  மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய அரசமைப்பும் அவசியம். அதற்குரிய நடவடிக்கையை விரைந்து ஆரம்பிக்க வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார். " இலங்கை என்பது...

தோட்டப் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது குறித்து ஆராய்வு!

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு...

ஹட்டன் பிரகடனம் இன்னும் அமுலாகவில்லை: மலையக அதிகார சபையில் கை வைக்க வேண்டாம்!

0
மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனம் ஊடாக உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதற்குரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவும். இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க அரசு தீவிர முயற்சி!

0
  'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாகவுள்ளோம்." - என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

323 கொள்கலன்கள் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும்!

0
"323 கொள்கலன்கள் தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையை கண்டறிய வேண்டும்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

நோர்வூட்டில் வலையில் சிக்கிய சிறுத்தைக் குட்டி!

0
நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தைக் குட்டியொன்று பொறியில் சிக்கியுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்றி தோட்டத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே சிறுத்தைக் குட்டி இவ்வாறு சிக்கியுள்ளது. இது...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....