நுவரெலியா மாவட்டத்துக்கான புதிய DIG கடமையேற்பு!
நுவரெலியா மாவட்டத்துக்கான புதியபிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.எஸ்.என்.பீரிஸ், இன்று தமது கடமைகளை, நுவரெலியாவிலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
புதிய பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அணிவகுப்பு...
மலையகத்துக்கு அரிசி ஏற்றிவந்த லொறி விபத்து – சாரதி படுகாயம்!
நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்து நுவரெலியா...
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் – கொரோனா பரவும் அபாயம்
நுவரெலியா மாவட்டத்தில் வார இறுதியில் சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய தொடர் விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரித்து...
நுவரெலியாவில் பாரிய மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!!
நுவரெலியா, மீலிமான பிரதான வீதியின் ரூவான்எலிய பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் நுவரெலியா, மீபிலிமான மற்றும் அம்பேவளைக்கான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
கடும் சிரமத்துக்கு பின் நுவாரெலியா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார...
மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – 13 தொழிலாளர்கள் பாதிப்பு!
மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில் 13 தொழிலாளர்கள், இன்று முற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
10 பெண் தொழிலாளர்களும், மூன்று ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்...
புனித செபஸ்தியார் திருச்சொரூபம் உடைப்பு – இருவர் லுணுகலை பொலிஸாரால் கைது!
லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபத்தை தேசப்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் லுணுகலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ரோட் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய...
வெகுவிரைவில் மாநகரசபையாகிறது ஹட்டன் நகரசபை! பிரதமர் உறுதி!!
ஹட்டன் நகரசபை வெகுவிரைவில் மாநகரசபையாக தரமுயர்த்தப்படும் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இடைக்கால வரவு - செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
பதுளையில் திடீர் தேடுதல் வேட்டை – 94 பேர் கைது!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (31) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை குறித்த தேடுதல் வேட்டை...
ஹப்புதளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொட்டுலாகலை தோட்டத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்படி தோட்டத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு...
‘மலையக மண்ணையும், பெண்ணையும் கண்கள்போல இ.தொ.கா. காக்கும்’ – பாரத் உறுதி!
" நாம் வாழும் மண்ணையும், நமது பெண்களையும் இரு கண்கள்போல பாதுகாக்க வேண்டும். எமது மலையக மண்ணில் இருந்து வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காகவே காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கின்றது. இதற்காக பல திட்டங்கள்...













