இருளுக்குள் நுவரெலியா பஸ் தரிப்பிடம் ! பயணிகள் பரிதவிப்பு!!

0
நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் மாதாந்த மின் கட்டணத்தினை செலுத்தாத காரணத்தால் நுவரெலியா மின்சார சபையின் மூலம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரதான...

அடங்க மறுக்கும் மஸ்கெலியா பிளான்டேசன் – ரூ. 1000 வழங்கவும் மறுப்பு! போராட்டம் வெடிப்பு!!

0
மஸ்கெலியா, பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள்...

10 ஆம் திகதிக்குள் சம்பளம் இல்லையேல் பதிலடி நிச்சயம்! இ.தொ.கா. தலைவர் எச்சரிக்கை!!

0
“ எவ்வாறு தொழிற்சங்க பலத்தை காட்ட வேண்டும் என்பது தொடர்பில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், காங்கிரஸில் உள்ள எங்கள் அனைவருக்கும் சிறப்பாக பயிற்றுவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பிளாண்டேசனுக்கு...

ஒன்றிணைந்து போராட நாம் தயார் – ராதா அதிரடி அறிவிப்பு

0
கடுமையானவர் எனக் கருதப்பட்ட கோட்டாபய ராஜபக்சகூட சர்வாதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சர்வாதிகார ஆட்சியையே முன்னெடுத்து வருகின்றார். அதன் தாக்கம் இன்று ஜெனிவாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.“ -...

‘ தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்க வேண்டாம்’ – ஒன்றிணைந்து போராட ஜீவன் அழைப்பு!

0
தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது. ஒன்றிணைந்து - ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தால் வெற்றி நிச்சயம். தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நாம் நிற்போம் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் எப்போது? அரவிந்தகுமாராவது நடவடிக்கை எடுப்பாரா?

0
இரண்டு வருடகால கல்லூரி பயிற்சியை நிறைவு செய்தும், இதுவரையிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள உதவி ஆசிரியர்களுக்கு...

எரிவாயு விலை குறைக்கப்பட்டதால் கொட்டகலை பிரதேச சபை எடுத்துள்ள முடிவு

0
எரிவாயு விலை குறைந்துள்ளதால், தகனசாலைக்கு அறவிடப்படும் கட்டணத்தை ஆயிரத்து 500 ரூபாவால் குறைப்பதற்கு கொட்டகலை பிரதேச சபை தீர்மானித்துள்ளது. கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வு சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில்...

தேயிலை தூளை கொண்டுசெல்ல தடை – பொலிஸில் முறைப்பாடு

0
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியொன்றுக்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூளை தொழிற்சாலைகளுக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர்...

நாறுகிறது ஹட்டன் நகரம்! தூங்குகிறது நகரசபை!!

0
ஹட்டன் நகரில் பாரிய அளவில் கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். பஸ் தரிப்பிடங்களிலும், வர்த்தக நிலையங்களுக்கு அருகாமையிலும், இலங்கை மீன் பிடி...

லுணுகலையில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!

0
லுணுகலை, கைக்காட்டி சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிபிலையிலிருந்து லுணுகலை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸொன்றும், லுணுகலையில் இருந்து கொக்காகலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதுண்டதாலேயே...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...