பஸ் – ஆட்டோ விபத்து! 14 பேர் காயம் – மூவரின் நிலைமை கவலைக்கிடம்!!
இ.போ.ச. பஸ்ஸொன்றும், ஆட்டோவொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் ஹல்துமுள்ளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹல்துமுள்ளைப் பகுதியில் களுபான என்ற இடத்தில் இன்று, இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடையிலிருந்து...
சு.கவின் ஏற்பாட்டில் இரத்ததானம்! (photos)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, அக்கட்சியின் கொத்மலை பிரதேச குழுவினரின் ஏற்பாட்டில், கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று (06.07.2021) கொத்மலை பிரதேச சபையில்...
மலையக மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு இ.தொ.கா. துணை நிற்காது!
மலையக பெருந்தொட்டப்பகுதிகள் இராணுவ மயப்படுத்தப்படுவதாக உண்மைக்குப் புறம்பான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மலையக மக்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்துக்கும் இ.தொ.கா. துணைபோகாது என பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இது...
பூண்டுலோயாவில் விபத்து – லொறி சாரதி படுகாயம்!
பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறியொன்று இன்று (06) காலை விபத்துக்குள்ளானது. இதனால் லொறி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கமுற்பட்டபோதே லொறி விபத்துக்குள்ளாகி, பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர்...
கொத்மலை கல்வி வலய அதிபர் – ஆசிரியர்கள் போராட்டம்
சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து,...
கருப்பு நாளானது ஆசிரியர் தினம் – மலையகத்திலும் போராட்டங்கள் முன்னெடுப்பு
சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து,...
‘சாவிகொத்து’ அரசியல் நடத்தும் இ.தொ.கா! வேலுகுமார் சுட்டிக்காட்டு
"மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள சிலருக்கு 'சாவி கொத்து' கையளிக்கப்பட்டிருந்தாலும், சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் தனி வீட்டில்கூட சுதந்திரமாக, நிம்மதியாக வாழமுடியாத நிலைமை இன்று பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின்...
மலையக மக்கள் முன்னணியின் பெயரில் மாற்றமா? செயலாளர் விளக்கம்
மலையக மக்கள் முன்னணியும் அதன் இணை அமைப்புகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எந்த புதிய அமைப்புகளும் உருவாக்கப்படவில்லை.அதன் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளிளும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என மலையக...
வீதியில் மயங்கி விழுந்து ஆசிரியர் மரணம்! ஹப்புத்தளையில் சோகம்!!
வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஆசிரியரொருவர், திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மரணமாகியுள்ளார்.
ஹப்புத்தளை நகரில் (இன்று) 05-10-2021 பிற்பகல் 1 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளைப் பகுதியில் தமிழ்ப் பாடசாலையொன்றின் 51 வயது...
522 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்!
இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர். ஆறுமுகன் தொண்டமானால் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு 2013ம் ஆண்டு 4000 வீடுகளுக்கான ஒப்பந்தம் செய்து கைச்சாத்திட்டப்பட்டது. அவ்வீடமைப்பு திட்டங்கள் ஆட்சி மாற்றத்தின் காரணமாக...












