மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குகிறார் சிவநேசன்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா. சிவநேசன், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளாரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அவர்...
மலையக அரசியல்வாதிகளின் வாரிசுகள் மாகாண தேர்தலில்!
2022 முற்பகுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அரசியல் வாரிசுகளும் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி,...
கண்ணீர் குளமானது ராகலை! தீ விபத்தில் உடல் கருகி பலியான ஐவரின் சடலங்களும் அடக்கம்!!
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் இன்று (09.10.2021) இரவு இடம்பெற்றன.
ஐவரினதும் சடலங்கள் தோட்ட மயானத்தில் நல்லடக்கம்...
நீர்வீழ்ச்சியை காணச்சென்ற இருவர் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பலி!
பதுளை ஹெலி-எல பகுதியிலுள்ள ரிலா எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள், நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியிலிருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்வனர்த்தத்தில் வீரகெட்டிய, தெஹியத்தகண்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26...
ராகலையில் ஐவரின் உயிரை பலியெடுத்த ‘தீ’ – நடந்தது என்ன? (நேரடி ரிப்போட்)
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று நேற்று (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது.
இந்த திடீர் தீ...
” கூட்டு ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியை முறியடிப்போம்” – உதயா அறைகூவல்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சங்க தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தை எப்போதும் நாடலாம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம்...
மலையக நகரங்களில் மீண்டும் ‘பத்தி’ வியாபாரத்தில் ஈடுபடும் சிறார்கள்!
சிறுவர் தொழிலாளர்களை உருவாக்கும் பணி மீண்டும் ஆரம்பித்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களாக நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை உட்பட சில நகரங்களுக்கு வெளி பிரதேசங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்வதற்காக...
2020 O/L பரீட்சை – பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறு!
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலத்தில் இம்முறை வெளியான க.பொ.த.சா.தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி மூன்று மாணவர்கள் சகல பாடங்களிலும் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் முருகேசு ஸ்ரீவேனுகோபால்...
தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி! ராகலையில் சோகம்!! (photos)
நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07.10.2021) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர்.
தாய், 11 வயது...
‘கிராம சேவகர் படுகொலை’ – கண்டித்து நுவரெலியாவில் போராட்டம்
அம்பன்பொல தெற்கு பகுதியில் கிராம சேவகரொருவர் படுகொலை செய்யபபட்டதைக் கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (07.10.2021) நுவரெலியா பிரதேச...













