‘பெருந்தோட்ட மக்களின் கழுத்தைப் பிடிக்கும் சமுர்த்தி வங்கிகள்’
சமுர்த்தி வங்கிகளில் கடன் பெற்றுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, வங்கி நிர்வாகத்தினர் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகதொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
" தோட்டங்களை மையப்படுத்தி...
‘கொரோனா’வால் பதுளை மாவட்டத்தில் இதுவரை 282 பேர் உயிரிழப்பு
பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் ஆரம்பம் முதல் 1.9.2021 இதுவரையான காலப்பகுதியில் கோவிட்19 தொற்றாளர்கள் 282 பேர், சிகிச்சைகள் பயனின்றி உயிரிழந்துள்ளனரென்று, பதுளை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் வெளியிட்டுள்ள கோவிட்19 தொடர்பான...
கொட்டகலை பகுதியில் பூஜை, பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 42 பேருக்கு கொரோனா!
கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட சாமஸ்ட்டன் பகுதியில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அப்பகுதிக்கான தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என கொட்டகலை பொது சுகாதார பிரிவின் பிரதேச வைத்திய உத்தியோகஸ்த்தர்...
‘குடா ஓயா ஆற்றில் குப்பை கொட்டப்படுவதால் மகாவலி ஆற்று நீரும் மாசுபடுகின்றது’ – மக்கள் விசனம்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் ஆறுகளில் கிளை ஆறான குடாஓயா ஆற்றில் மக்கள் குப்பைகளை கொட்டுவதால் மகாவலி ஆற்றின் நீர் அசுத்தப்படுவதாக விமசனம்...
‘நுவரெலியா வைத்தியசாலையில் குவிந்து கிடக்கும் கொரோனா சடலங்கள்’
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 பேரின் சடலங்கள், தகனம் செய்யப்படாமல் வைத்தியசாலையின் பிணவறையிலேயே தேங்கிக்கிடக்கின்றன என்று சுகாதார அதிகாரிகள்...
கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு – மண்சரிவு அபாயம்
மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது.
தொடர் மழையால் மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான,கா சல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை...
உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்துக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!
பரா ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் புதிய உலக சாதனையுடன் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ள தினேஸ் பிரியந்த ஹேரத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில்...
‘மழைக்கு மத்தியிலும் தடுப்பூசி திட்டம் முன்னெடுப்பு – மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு’
அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை மற்றும் குயில்வத்தை கிராம சேவகர் பிரிவுகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் (சினோபாம்) 2ஆவது அலகு ஏற்றும் பணி இன்று (30)...
‘நுவரெலியா மாவட்டத்தில் 26,690 குடும்பங்களுக்கே 2000 ரூபா’
நுவரெலியா மாவட்டத்தில் 26 ஆயிரத்து 690 குடும்பங்களுக்கே 2000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதற்கான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி...
அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஹட்டனில் விபத்து – சாரதி படுகாயம்!
கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிவந்த கனரக லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
29.08.2021 நேற்றிரவு...



